Month: August 2019

அமெரிக்கா தயாரித்த போதை மருந்து உற்பத்தி நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளது

வாஷிங்டன் அமெரிக்கா தயாரித்துள்ள போதை மருந்து தயாரிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. உலகெங்கும் போதை மருந்துகள் உற்பத்தி மற்றும் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்த…

ஜாகுவாருக்கு பதில் பி.எம்.டபிள்யூவை பரிசளித்த பெற்றோர்: கோபத்தில் காரை ஆற்றில் தள்ளிவிட்ட இளைஞர்

ஹரியானாவில் நில உரிமையாளர் ஒருவரின் மகன், புதிய ஜாகுவார் கார் வாங்க வேண்டும் என்கிற தனது கோரிக்கையை தந்தை நிராகரித்ததையடுத்து, விலையுயர்ந்த தனது பி.எம்.டபிள்யூ சொகுசு காரை…

கடினமாக உழைத்தால் 2024 ஆம் வருடத் தேர்தலில் என் பெயர் தேவைப்படாது : மோடி

டில்லி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடினமாக உழைத்தால் எனது பெயர் இல்லாமலே 2024 தேர்தலில் வெற்றி பெறலாம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்…

சென்னையில் பரவும் தொண்டை அழற்சி நோய் : சுகாதாரத் துறை எச்சரிக்கை

சென்னை டிப்தீரியா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொண்டை அழற்சி நோய் சென்னையில் பரவி வருவதாக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது. டிப்தீரியா எனப்படும் தொண்டை அழற்சி நோய்…

பெரியார் நினைவிடத்தில் கதிர் ஆனந்த் அஞ்சலி

சென்னை வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் இன்று பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதியில் ஏராளமான பணப்புழக்கம்…

கனமழை வெள்ளம் எதிரொலி: கேரளா செல்லும் பல ரயில்கள் ரத்து!

சென்னை: கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளா செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளன.…

மத்தியப் பிரதேசம் : செயலி மூலம் இயங்கும் வாடகை வாகனங்களுக்குத் தடை

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் செயலி மூலம் இயங்கும் வாடகைக் கார் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் மொபைல் செயலி மூலம் வாடகை வாகனங்கள் ஒப்பந்தம் செய்வது…

ஆகஸ்டு 15ந்தேதி டாஸ்மாக் லீவு! குடிமகன்கள் சோகம்…

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத்தினத்தையொட்டி, சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார். இதன் காரணமாக குடிமகன்கள் சோகம் அடைந்துள்ளனர்…

கிரண்பேடிக்குத் தடை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை மேல்முறையீடு

சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசின் பணிகளில் தலையிட புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு மதுரை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், உச்சநீதி மன்றமும் தடையை விலக்க…

ஏழே நிமிடங்களில் காஷ்மீர் விவகாரத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி மத்திய அமைச்சரவை ஜம்மு காஷ்மிர் விவகாரத்துக்கு 7 நிமிடங்களில் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று பாஜக அரசு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும்…