Month: August 2019

நன்றி மறந்த ‘வைகோ’ ஒரு எட்டப்பன்! ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் தாக்கு

சென்னை: நன்றி மறந்தவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வைகோ என்று கூறிய முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எட்டப்பனாக நடிக்க உகந்தவர் என்றும் கடுமையாக…

கேரள கன மழை – 2 இளம் சகோதரிகளின் சோக முடிவு!

நிலாம்பூர்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், 8 மற்றும் 4 வயதுடைய இரண்டு சகோதரிகள் சிக்கி மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும்…

செப்டம்பர் 5 முதல் ஜியோவின் பிராட்பேண்ட் சேவை தொடக்கம்

மும்பை ஜியோ நிறுவனம் மொபைலை தொடர்ந்து வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் ஜியோ கிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை தொடங்க உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மொபைல்…

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: முதன்முதலாக கருத்து தெரிவித்த மன்மோகன்சிங்

டில்லி: ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்திதற்கு பிறகு தற்போதுதான் தனது கருத்தை தெரிவித்து…

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரிலையன்ஸ் முதலீடு : முகேஷ் அம்பானி அறிவிப்பு

டில்லி ரிலையன்ஸ் நிறுவனம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். நேற்று ரிலையன்ஸ் குழுமத்தின் 42 ஆம் ஆண்டு…

 ரெயில்வே இணை அமைச்சர் மீது மணமான பெண் பாலியல் புகார்

கவுகாத்தி மத்திய ரெயில்வே இணை அமைச்சர் ராஜென் கோகெய்ன் மீது ஒரு மணமான பெண் அசாம் காவல்துறையினரிடம் பாலியல் புகார் அளித்துள்ளார். சமீபகாலமாக பெண்களுக்கு பாலியல் தொல்லைகள்…

ரிசர்வ் வங்கி ஆளுநரைப் பணி நீக்கம் செய்யுமாறு கூறினேன் : நிதின் கட்கரி ஒப்புதல்

நாக்பூர் முன்பு ஒரு முறை ரிசர்வ் வங்கி ஆளுநரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என நிதி அமைச்சரிடம் கூறியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.…

எதிர்கால தமிழ் ஊடக வாய்ப்புகள் – பத்திரிக்கை.காம் ஆய்வு

நாள்தோறும் தமிழுக்கான இணையத்தளங்கள் பெரும்பான்மையாக உருவாக்கப்பட்டு வந்தாலும் உண்மையில் அவர்கள் உருவாக்கும் தளங்களுக்கானத் தேவைகள் இருக்கிறதா என்று அறியா மலேயே உருவாக்குகிறார்கள். இதனால் பெரும் மனித உழைப்பும்,…

விசாகப்பட்டினம் கடலில் ரோந்து படகு தீ பிடித்து எரிந்தது! ஒரு வீரரை காணவில்லை

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகுஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த அனைவரும் தப்பிய நிலையில் ஒரு வீரரை மட்டும் காணவில்லை என…

காஷ்மீரில் தற்போது நடப்பவை நன்மைக்கானதா? – முன்னாள் ‘ரா’ தலைவரின் விரிவான பேட்டி

காஷ்மீர் விஷயத்தில் வரும் நாட்களில் நடக்கப்போகும் விளைவுகளைக் கையாள உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க வேண்டுமென கூறியுள்ளார் முன்னாள் ‘ரா’ தலைவர் ஏஎஸ் துலாத், ஒரு…