Month: July 2019

ஆஸ்திரேலிய நாட்டில் வழங்கப்படும் தினக்கூலிதான் உலகிலேயே அதிகம்..!

சிட்னி: ஆஸ்திரேலிய நாட்டில் தினக்கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்கள், உலகின் வேறு எந்த நாட்டினரையும்விட அதிக வாங்கும் சக்தி கொண்டவர்களாய் இருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில்…

அரசு கல்லூரியின் மருத்துவ இடங்களை விற்பனை செய்யும் மாநில அரசுகள்! பரபரப்பு தகவல்கள்

டில்லி: என்ஆர்ஐ ஒதுக்கீடு பெற்றுள்ள சில மாநிலங்களை சேர்ந்த அரசு மருத்துவக் கல்லூரிகள், அந்த இடங்களை வசதியானவர்களுக்கு விற்பனை செய்வது வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.…

பெற்றோர்கள் தகராறு: மனம் உடைந்த இளைஞன் தற்கொலை செய்ய அனுமதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

பகல்பூர்: பெற்றோர்கள் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதால், மனம் வெறுத்த 15வயது இளைஞன், தான் தற்கொலை செய்ய அனுமதித் தாருங்கள் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

மும்பையில் இடிந்து விழுந்த கட்டடம் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு?

மும்பை: தெற்கு மும்பையில் ஜன நெருக்கடி மிகுந்த டோங்ரி பகுதியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 14 பேர்…

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல்: காரில் எடுத்துச்சென்ற ரூ.10லட்சம் பறிமுதல்

வேலூர் : வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் காரணமாக அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்சென்ற ரூ.10லட்சம் தேர்தல்…

புலனாய்வு தகவல்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் பகிர்ந்துகொள்ள புதிய தளம்!

புதுடெல்லி: எஸ்ஐஇஎன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு பாதுகாக்கப்பட்ட புலனாய்வு தளம், மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பின் எல்லைக்குள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்மூலம், பொருளாதார குற்றவாளிகள் மற்றும்…

சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது! கர்நாடக வழக்கில் உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு

டில்லி: கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் களேபரம் குறித்து நேற்று பரபரப்பான வாதங்கள் நடைபெற்ற நிலையில், உச்சநீதி மன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவித்து உள்ளது. அதன்படி,…

பருவமழை தீவிரம்: கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட்அலர்ட்’

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவமழையின்போது கேரள மாநிலம் கடுமையான பாதிப்புகளை…

அத்திவரதர் உற்சவத்தில் அர்ச்சகர்கள் கலாட்டா! காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் அர்ச்சகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. அத்திவரதர் உற்சவம் இன்று 17வது நாளை…