யோகிக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா காந்தி
டில்லி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மக்களவை தேர்தலில்…
டில்லி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மக்களவை தேர்தலில்…
டில்லி மொபைல் செயலிகளான டிக் டாக் மற்றும் ஹலோவுக்கு ஆர் எஸ் எஸ் புகாரின் அடிப்படையில் மத்திய அரசு கேள்விகள் எழுப்பி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மொபை;ல்…
புதுடெல்லி: உலகில் மொத்தம் 820 மில்லியன் மக்கள் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள் என்று ஐநா ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கையின்படி,…
டில்லி பெங்களூருவை சேர்ந்த ஐ எம் ஏ நிறுவன உரிமையாளர் மன்சூர் கான் பண மோசடி வழக்கில் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள…
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
சென்னை: தமிழக தலைநகரின் முதல் திடக்கழிவு எரித்தொட்டி, மணலி பகுதியில் ஆகஸ்ட் மாதம் அமைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாதவரம் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் அதுபோன்ற எரித்தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.…
புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்தியன் டிரேட் சர்வீஸ்(ஐடிஎஸ்) ஆகியவற்றில் பணிபுரிந்து, விடாது உழைத்து, தனது 5வது முயற்சியில் ஐஏஎஸ் தேர்வாகியுள்ளார் 27 வயது ஹர்ப்ரீத்…
மும்பை: இந்திய அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படும் விஷயத்தில், கேப்டன் விராத் கோலியிடம் எத்தகைய கருத்தும் கேட்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…
புதுவை ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, சண்டிகாரில் உள்ள உயர் மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர்கள் தேர்வையும் நீட் மூலமாகவே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில்…
நாளை பிற்பகல் 1:30க்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு, அம்மாநில ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் தேவை என்று சித்தராமய்யா கோரியிருந்த நிலையில்,…