Month: July 2019

திங்கள், செவ்வாயில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்! சட்டமன்றத்தில் குமாரசாமி பேச்சு

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவசரமில்லை என்று சட்டமன்றத்தில் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்று கூறினார். கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர்…

நடுவர் மற்றும் சமரச மைய சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவை ஒப்புதல்

டில்லி நேற்று நடுவர் மற்றும் சமரச மைய சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு நிறுவனத்தில் பங்குதாரர்கள் இடையே பிரச்சினைகள் நேரும் போது அவர்கள் தேசிய…

வேலூர் மக்களவைத் தேர்தல்: ஏசிஎஸ், கதிர்ஆனந்த் வேட்பு மனு நிறுத்தி வைப்பு

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில்…

சச்சின் டெண்டுல்கருக்கு ஐசிசியின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கவுரவம்!

மும்பை: ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இணைந்துள்ளார். ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த…

தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்கும் கட்சிகள் : தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

டில்லி தேசிய வாத காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்க உள்ளன தேர்தல் சின்ன விதிகள் 1968 இன் படி…

திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ அறிவிக்க நடவடிக்கை! சட்டமன்றத்தில் மா.பா.பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர். மா.பா.பாண்டியராஜன்,…

மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கில் இருந்து விடுவிப்பு: குருமூர்த்திக்கு டில்லி உயர்நீதி மன்றம் கண்டனம்

டில்லி: டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு குறித்து டிவிட்டரில் அவதூறாக பதிவிட்ட, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின்…

காங்கிரஸ் அரசால் தான் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது : பிரணாப் முகர்ஜி

டில்லி காங்கிரஸ் அரசால் தான் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக…

நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங். கூட்டணி எம்.பி.க்கள் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம்

டில்லி: தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி, மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி வருகிறது. இதை கண்டித்து, தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

தேசிய குடியுரிமை பட்டியல் கெடு : வெள்ள பகுதியை விட்டு வெளியேறாத அசாம் மக்கள்

கவுகாத்தி தேசிய குடியுரிமை பட்டியல் கெடு நெருங்குவதால் கடும் வெள்ளத்திலும் தங்கள் இருப்பிடத்தை விட்டு பலர் வெளியேறாமல் உள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 30…