Month: July 2019

நெல்லை முன்னாள் மேயர் கொலை: பலியான பணிப்பெண் குடும்பத்தினருக்கு திமுக ரூ.1லட்சம் நிதி

சென்னை: நெல்லையின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகியோர் கடந்த 23ந்தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், நிராதராவாக உள்ள பணிப்பெண்ணின்…

மீண்டும் பதவி தராதது வருத்தம்: மைத்ரேயன் ‘ஓப்பன் டாக்’

சென்னை: 15ஆண்டு காலம் அதிமுக எம்.பி.யாக பதவி வகித்த, மைத்ரேயன், இந்த முறையும் தனக்கு எம்.பி. பதவியை அதிமுக தலைமை தர மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இது…

மாநிலங்களவை எம்.பி.யாக வைகோ உள்பட தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்பு

டில்லி: மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என தமிழில் உறுதிமொழி…

24 நாட்களில் 3 லட்சம் பேர் பங்கு கொண்ட அமர்நாத் யாத்திரை

ஜம்மு கடந்த 24 நாட்களில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் சுமார் 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலையில்…

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க 3வது நாளாக தொடரும் தடை…..

தருமபுரி: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை இன்று 3வது நாளாக தொடர்ந்து…

அமித்ஷாவை சந்திக்க கர்நாடக பாஜக பிரதிநிதிகள் டில்லிக்கு வருகை

டில்லி கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த ஆலோசனைக்காக அமித்ஷாவை சந்திக்க அம்மாநில பாஜக பிரதிநிதிகள் டில்லிக்கு வந்துள்ளனர். கடந்த 23 ஆம் தேதி மஜத –…

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: டிடிவியின் பரிசுப்பெட்டகத்தை கைப்பற்றிய சுயேச்சை…

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதித் தேர்தல் வாக்குப்பதிவு ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. இந்த நிலையில், வேட்பாளர்களுக்கான சின்னம்…

மக்களவையில் காங்கிரசை வழி நடத்திய சோனியா காந்தி

டில்லி நேற்றைய மக்களவை கூட்டத்தில் காங்கிரசை சோனியா காந்தி வழி நடத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பொறுப்பேற்றுள்ளார். சமீபத்தில் காஷ்மீர்…

சந்திரயானின் புவி சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயானின் பயணம் சீராக சென்றுகொண்டிருக்கிறது என்றும், சந்திரயான் 2 செயற்கைக் கோளின் புவி சுற்றுவட்டப்பாதை முதல்முறையாக உயர்த்தப்பட்டது எனவும் இஸ்ரோ கூறியுள்ளது. நிலவை ஆராய்ச்சி செய்ய…