Month: July 2019

“அரசியல் என்பது பேசும் சக்தியாக மாறிவிட்டது; அறிவின் சக்தியாக அல்ல”

திருவனந்தபுரம்: முன்னாள் மத்திய அமைச்சரும், கம்யூனிஸ்ட் தலைவருமான இந்திரஜித் குப்தாவின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேர்தல் சீர்திருத்தம்’ என்ற தலைப்பிலான கருத்துப் பட்டறையில் கலந்துகொண்ட…

அசாம் கானின் அசிங்க பேச்சு : ஆர்ப்பரிக்கும் பெண் எம் பி க்கள்

டில்லி மக்களவை உறுப்பினரான அசாம் கான் பெண் உறுப்பினரிடம் தகாத முறையில் பேசியததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினர்களில் அசாம் கானும் ஒருவர்…

நளினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு: கட்டித்தழுவி கண்ணீர் விட்ட பத்மாவதி!

வேலூர்: பரோலில் வெளியே வந்த நளினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, அவரது தாயார் பத்மாவதி கட்டித்தழுவி கண்ணீருடன் வரவேற்றார். இருவரும் கண்ணீர் சிந்திய சம்பவம்…

இங்கிலாந்து அமைச்சரான இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மருமகன்

பெங்களூரு இன்ஃபோசிஸ் நிறுவன அமைப்பாளர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக் இங்கிலாந்து அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். புகழ்பெற்ற ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவன அமைப்பாளர் நாராயண…

அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: 2வது திருமணம் செய்தால் நடவடிக்கை!

மதுரை: அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் அவர்கள்மீது. குற்றவியல் வழக்கு பதிவு செய்து, துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் மதுரை…

வேட்டையாடப்படும் ‘ரூட் தல’க்கள்: 54 மாணவர்களை நேரில்அழைத்து எச்சரித்த காவல்துறை

சென்னை: மாணவர்களிடையே கத்திக்கலாச்சாரம் அதிகரித்துள்ளது, பொதுமக்களிடையே கடும் அதிருப் தியை ஏற்படுத்திய நிலையில், ரூட் தல மாணவர்களை காவல்நிலையத்துக்கு வரழைத்த அதிகாரிகள், அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்ட…

தனது பெயரின் எழுத்துக்களை மாற்றிய எடியூரப்பா

பெங்களூரு கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள எடியூரப்பா தனது பெயரின் ஆங்கில எழுத்துக்களை மாற்றி உள்ளார் கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து…

105 எம் எல் ஏ க்களுடன் எப்படி பாஜக ஆட்சி அமைக்கும் : டிவிட்டரில் சித்தராமையா கேள்வி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 105 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பாஜக எவ்வாறு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கும் என சித்தராமையா கேட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் – மஜத…

4 மாதங்களில் 218 சிறுத்தைகள் பலி: ஆய்வில் வெளியான அதிர்சசி தகவல்

இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் 218 சிறுத்தைகள் பலியாகி உள்ளதாக ஆய்வு தககவல்கள் வெளியாகி உள்ளது. காட்டு விலங்குகளிலே அதிவேகமாக ஓடவல்லது சிறுத்தை.இதை சீட்டா, புமா, பாந்தர்,…

மோடிக்கு கடிதம் எழுதிய மம்தா பானர்ஜி – எதற்கு தெரியுமா?

கொல்கத்தா: தேர்தல்களை அரசு நிதியளிப்பு முறையில் நடத்துவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா…