Month: July 2019

நிலத்தடி நீரை உபயோகிக்க அபராதம் : மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை

டில்லி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிலத்தடி நீரை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் பரிந்துரை செய்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில்…

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ம் தேதியுடன் நிறைவு! சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் வரும் 20ந்தேதியுடன் முடிவடைவ தாக சபாநாயகர் தனபால் தெரிவித்து உள்ளதார். வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அறிவிப்பு காரணமாக,…

வாழப்பாடி அருகே கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் உலகின் மிக உயரமான முருகன் சிலை: பக்தர்கள் மகிழ்ச்சி

வாழப்பாடி அருகே தயாரிக்கப்படும் உலகில் மிக உயரமான முருகன் சிலை, கும்பாபிேஷகத்திற்கு தயாராகி வருவது முருக பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பத்துமலை…

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றி வரும் அரசு மதுபான கடைகளை நிர்வகித்து வரும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு அறிவித்து தமிழக…

வாழப்பாடி அருகே சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்: கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி

வாழப்பாடி அருகே 13 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமான முறையில் சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் தரப்பில், புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி…

பட்ஜெட்2019-20: பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 70 லட்சம் கோடி மூலதன நிதி

டில்லி: மத்தியஅரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக 70 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்களவையில் இன்று…

காவல்துறையினர் பரிசு பொருட்கள், வரதட்சணை வாங்கக்கூடாது! உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: காவல் துறையில் பணிபுரிபவர்கள் பரிசுப்பொருட்கள், வெகுமதி மற்றும் வரதட்சணை வாங்கக்கூடாது என்ற நடத்தை விதியை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக…

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் மூலம் உடனடி ஆதார்

டில்லி வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வந்தவுடன் பாஸ்போர்ட் மூலம் உடனடியாக ஆதார் அட்டை பெற முடியும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துளார். ஆதார்…

தேங்காய் விலை கடும் வீழ்ச்சி: தென்னை விவசாயிகள் கவலை

சேலத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களா கடும் வறட்சி நிலவி வருகிறது.…

“மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியதால் தொகுதிகளை குறைத்தல் கூடாது”

புதுடெல்லி: மக்கள்தொகை கட்டுப்பாட்டு செயல்முறையை சிறப்பாக மேலாண்மை செய்யும் தென்மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அவர்…