Month: July 2019

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: பொதுப்பணித்துறை மேற்கொள்ளக் கூடிய பணிகளின் தரத்தை சோதனை செய்ய தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம்…

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது அவசியமா? தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: மக்களின் வரிப்பணத்தின் மூலம், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது அவசியமா? தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர்…

ஏர் இந்தியா : செலவை குறைத்து வரவை பெருக்க புது திட்டங்கள்

டில்லி ஏர் இந்தியா நிறுவனம் பங்குகளை விற்க முடியாததால் செலவை குறைத்து வரவை பெருக்க திட்டம் தீட்டி உள்ளது. அரசின் விமான சேவை நிறுவ்னமான ஏர் இந்தியா…

கார்த்தி-ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நிறைவு…!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் அக்கா-தம்பியாக நடிக்கின்றனர். இந்த படத்தில் சத்யராஜ், நிக்கிலா விமல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். வியாகாம்18…

சென்னையில் 2 எரிவாயு சுழலி மின் நிலையங்கள், மாணவர்களுக்கு ஷூ! 110விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, சென்னையில் தலா 730 மெகாவாட் மின்…

‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

மலையாளத்தில் தயான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி – நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது . நீண்ட நாட்கள்…

‘வால்டர்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கெளதம் மேனன்…!

புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘வால்டர்’. 11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, கடந்த ஜூன் 14-ம்…

நாக் ஏவுகணை சோதனை வெற்றி – விரைவில் இந்திய ராணுவத்தில்..!

புதுடெல்லி: டாங்கர் எதிர்ப்பு ஏவுகணைகளான நாக்(NAG) ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான சோதனைகளை அடுத்து, இந்த ஏவுகணைகள் விரைவில் இந்திய ராணுவத்தில்…

ராஜ்யசபா தேர்தல்: முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அதிமுக, பாமக வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் முதல்வர் எடப்பாடி முன்னிலையில் இன்று சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை…

பவானி ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை: அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு அருகே பவானி ஆற்றில், இரண்டரை அடி உயரத்திலான விஷ்ணு சிலை அங்குள்ள மீனவர்களாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீரவாணி ஆற்றி மீன்பிடிப்பதற்காக, மீனவர்கள் சிலர் வலை வீசியுள்ளனர். அப்போது…