Month: July 2019

வடிவமைப்பு மாறுதலால் ரெயில் 18 உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.

சென்னை சென்னை ஐ சி எஃப் மூலம் உருவாக்கப்பட்டு வரும் ரெயில்18 வடிவமைப்பு மாற்றப்பட்டதால் காரணமாக முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிக வேக ரெயிலான ரெயில்18 சென்னை…

பறிபோகும் தமிழக உரிமை: மருத்துவ படிப்பில் சேர 218 வெளி மாநிலத்தவர் விண்ணப்பம்

சென்னை: உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக, வெளி மாநிலத்தை 218 மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.…

சரவண பவன் உரிமையாளர் உடனடியாக சரண் அடைய வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சரவண பவன் உரிமையாளர் உடனடியாக சரண் அடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தனது…

மக்களவையில் ஆதிர் ரஞ்சன் சவுத்திரிக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்குங்கள்! சோனியா வலியுறுத்தல்!

டில்லி: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு மக்களவையில் 2வது வரிசையில் இடம் ஒதுக்குமாறு சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். மேலும், காங்கிரஸ் உறுப்பினரும் மூத்த தலைவருமான ஆதிர்…

பங்குகளை விற்பதை தடுக்க ஏர் இந்தியா தலைவரை யூனியன் சந்திக்க உள்ளது.

டில்லி ஏர் இந்தியா நிறுவனம் தனது பங்குகளை விற்கக் கூடாது என வலியுறுத்தி நிறுவன தலைவரை தொழிற்சங்கங்கள் சந்திக்க உள்ளன. அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு…

மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை ஜெனித்தா

திருச்சி: சுலோவாக்கியா நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை ஜெனித்தா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான (ஊனமுற்றோர்) 19வது ஐபிசிஏ உலக செஸ்…

12 ஆண்டுகள் கழித்து பணியை திரும்பவும் பெற்றார் அந்த ரயில்வே நீதிபதி!

கொல்கத்தா: ரயில் தாமதம் குறித்து விசாரணை நடத்த முயன்றதற்காக குற்றம் சுமத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ரயில்வே நீதிபதி ஒருவர், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தால்…

கார்ப்பரேட் வரி குறைப்பால் 4000 நிறுவனங்களுக்கு நன்மை

டில்லி இந்த வருட நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட் வரி விகிதத்தை 25% ஆக குறைத்த்தால் சுமார் 4000 நிறுவனங்கள் நன்மை அடையும் என கூறப்படுகிறது. கடந்த 2015-16…

தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக ராகுல் திராவிட் நியமனம்! பிசிசிஐ கவுரவம்

இந்திய பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்டிற்கு, பிசிசிஐ கிரிக்கெட்டின் உயரிய பதவியான தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமனம்…

இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய தோனி : ஐசிசி புகழாரம்

லண்டன் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றி அமைத்தவர் என தோனியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகழ்ந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங்…