Month: July 2019

அதிகரித்த ‘நோ பார்க்கிங்’ அபராதம் – சமூகவலைதளங்களில் பொங்கும் மும்பைவாசிகள்!

மும்பை: பிரிஹன்மும்பை முனிசிபல் கார்பரேஷன்(BMC) என்று அழைக்கப்படும் மும்பை மாநகராட்சி, சமீபத்தில் பார்க்கிங் கட்டணங்களை மிகவும் அதிகளவில் உயர்த்தி அறிவித்துள்ளது. புதிதாக உயர்த்தப்பட்ட பார்க்கிங் அபராத கட்டணத்…

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் 3 முக்கிய மசோதாக்கள்!

புதுடெல்லி: சிறார் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு), கடத்தல் தடுப்பு மற்றும் சிறார் பாதுகாப்பு(பாலியல் குற்றத்திலிருந்து – போக்ஸோ) போன்றவை தொடர்பான 3 முக்கிய சட்டங்கள், நடப்பு…

மத்திய பட்ஜெட் – கணக்கில் வராமல் போன தொகை ரூ.1.7 லட்சம் கோடியா?

புதுடெல்லி: இந்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து, ரூ.1.7 லட்சம் கோடி அளவிற்கான தொகை, கணக்கில் வராமல் போயிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரதமருக்கான பொருளாதார…

குப்பையிலிருந்து மின்சார உற்பத்தி – தமிழக அரசு விரைவில் ஒப்பந்தம்?

சென்னை: குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை, தேசிய வெப்ப ஆற்றல் கழகத்திடம்(NTPC) விரைவில் மேற்கொள்ளவுள்ளது தமிழக அரசு. உத்திரப்பிரதேச மாநில வாரணாசியில் உள்ள கர்சாடா பிளான்டில், என்டிபிசி…

அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு!

புதுடெல்லி: குறிப்பிட்ட 18 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 25% விற்பனை செய்வதன் மூலம், ரூ.15,000 கோடி நிதி திரட்டுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் வருவாயைப்…

முதலாவது அரையிறுதி – ரன்களை எடுக்க தடுமாறும் நியூசிலாந்து அணி

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி, ரன்கள் எடுக்க திணறி வருகிறது. டாஸ்…

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை : காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு

பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளர். கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள்…

பொறியியல் படிப்புக்கு நுழைவு தேர்வு கிடையாது: ஏஐசிடிஇ தலைவர் தகவல்

கோவை: மருத்துவ படிப்புக்குப் போல, பொறியியல் படிப்பபுக்கு தேசிய அளவிலான நுழைவு தேர்வு கிடையாது என்று ஏஐசிடிஇ தலைவர் தெரிவித்து உள்ளார். தற்போது நாடு முழுவதும் மருத்துவ…

கடந்த 2ஆண்டுகளில் தமிழகத்தில் 126 பொறியியல் கல்லூரிகள் மூடல்! ஏஐசிடிஇ தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 126 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும, 225 முதுநிலை படிப்புகளும் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஏஐசிடிஇ…

கடனை திருப்பி கேட்டதால் மிரட்டல்: தற்கொலைக்கு முயன்ற ஆசிரியரை தடுத்து நிறுத்திய மாணவர்கள்!

சென்னை: கொடுத்த கடனை திருப்பி கேட்டதால், கடன் வாங்கியவரால் மிரட்டப்பட்ட ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். அவரை பள்ளி மாணவர்கள் பத்திரமாக காப்பாற்றினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…