Month: July 2019

மும்பையில் தொடரும் கர்நாடக களேபரம்: அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க சென்ற அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

மும்பை: கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அரசியல் களேபரம் தற்போது மும்பைக்கு தாவியுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜக கட்டுப்பாட்டில், மும்பையில் தங்க…

பாதுகாப்பு குறைபாடு: சென்னை விமான நிலைய இயக்குனருக்கு விமான போக்குவரத்து துறை நோட்டீஸ்!

டில்லி: பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து சென்னை மற்றும் ஆமதாபாத் விமான நிலையங்களின் இயக்குனர்களுக்கு விளக்கம் கேட்டு இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.…

சென்னை தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்! பிரபல ரவுடி இம்ரான் அதிரடி கைது

சென்னை: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி இம்ரான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ராயப்பேட்டையில் பகுதியில் வசித்து…

பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாத யாத்திரை திட்டம்!

புதுடெல்லி: பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய மக்களவைத் தொகுதிகளில் வரும் அக்டோபர் 2 முதல் 31 வரை, மொத்தம் 150 கி.மீ. தொலைவுக்கு பாதயாத்திரை மேற்கொள்ள…

மும்பையில் கர்நாடகா எம் எல் ஏ க்கள் : ஓட்டலில் காவலுக்கு போலிஸ் குவிப்பு

மும்பை மும்பையில் மஜத மற்றும் காங்கிரஸை சேர்ந்த 10 அதிருப்தி எம் எல் ஏக்கள் தங்கி உள்ள ஓட்டலில் ரிசர்வ் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில்…

டிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..15

கேரள பிரபல புகைப்பட கலைஞர் டிப்பின், தனது எழில்மிகு புகைப்படங்களை பத்திரிகை.காம் இணையதளம் மூலம் வாசகர்களுக்கு விருந்தளிக்கிறார்.. மேலும், அவரது புகைப்படங்களை காண https://dipstravel.blogspot.com

உலகக் கோப்பை 2019 : மழையால் தடைபட்ட அரையிறுதி இன்று தொடரும்

மான்செஸ்டர் உலகக் கோப்பை 2019 முதல் அரையிறுதி போட்டி மழையால் தடை பட்டதால் இன்று காலை போட்டி தொடர உள்ளது. உலகக் கோப்பை 2019 போட்டிகளில் முதல்…

கனடாவில் குடியேற ஆர்வம் காட்டும் இந்தியர்கள்..!

மும்பை: கனடா நாட்டில் நிரந்தரக் குடியுரிமைப் பெறுகின்ற இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு காலகட்டத்தில் 51% அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த…

கூட்டணி அரசுக்கு தற்காலிக நிம்மதியை பரிசளிக்கும் சபாநாயகரின் நடவடிக்கைகள்!

பெங்களூரு: தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட 13 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களில், 5 கடிதங்கள் மட்டுமே சட்ட விதிமுறைகளின்படி உள்ளதாகவும், மற்றவை ஏற்கப்பட முடியாத நிலையிலேயே இருப்பதாகவும்…