Month: July 2019

எஸ்பிஐ அதிகாரி அன்ஷூலா கான்ட்: உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமனம்

வாஷிங்டன்: இந்திய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியின் நிதி ஆலோசகராக பணியாற்றி வந்த அன்ஷூலா கான்ட், உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி ஆலோசகராக…

இந்தியக் குடியுரிமைக் கோரும் பாகிஸ்தானியப் பெண்கள் – எதற்காக?

ஸ்ரீநகர்: காஷ்மீரில் செயல்பட்ட முன்னாள் தீவிரவாதிகளை திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தானியப் பெண்கள், தங்களுக்கு இந்தியக் குடியுரிமையைத் தர வேண்டும் அல்லது தங்களை நாடுகடத்த வேண்டுமென்று மத்திய அரசிடம்…

தண்ணீர் ரயிலை வரவேற்க 3மணி நேரம் தாமதம்; அமைச்சர்களின் விளம்பர மோகமா? சர்ச்சை….

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் ரயிலை சுமார் 3 மணி நேரம் கழித்தே அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்றனர். பின்னர் ,…

புதிய தலைவர் யார்? அடுத்த வாரம் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

டில்லி: காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார் என்பதை அடுத்த வாரம் நடைபெற உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என்று தலைநகர் வட்டார…

தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று லேசாகவும், நாளை கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில்…

டிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..18

கேரள பிரபல புகைப்பட கலைஞர் டிப்பின், தனது எழில்மிகு புகைப்படங்களை பத்திரிகை.காம் இணையதளம் மூலம் வாசகர்களுக்கு விருந்தளிக்கிறார்.. மேலும், அவரது புகைப்படங்களை காண https://dipstravel.blogspot.com

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் 2019: இறுதி போட்டிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 2வது அரையிறுதியில் நடாலை வீழ்த்து, ரோஜர் பெடரர் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இங்கிலாந்தில், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடந்து…

ரோஜர் பெடரர் – நடால் இடையான போட்டி: டிக்கெட்டின் ஆரம்ப விலை 6 லட்சமாக உயர்வு

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் பிரிவு இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரோஜர் பெடரர் – ரபேல் நடால் மோதல் நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டியை காண்பதற்கான…

அத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர்! 4மணிக்கு பிறகு பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் சாமி…

காவல்துறையினரை மிரட்டுபவர்களை இரும்புகரம் கொண்டு அடக்குங்கள்! உயர்நீதி மன்ற நீதிபதி

மதுரை: காவல்துறையினரை மிரட்டுபவர்களை இரும்புகரம் கொண்டு அடக்குங்கள் என்று தமிழக அரசக்கு உயர்நீதி மன்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே வேளையில், நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில்…