Month: June 2019

இந்தியில் பதவி ஏற்ற கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ்! சோனியா கண்டிப்பு

டில்லி: இந்தியில் பதவி ஏற்ற கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிகுன்னில் சுரேசை காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா கண்டித்தார். தாய்மொழியில் பதவி ஏற்க முடியாதா? என்று…

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு  தேதி மாற்றம்

சென்னை: பொறியில் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி தொடங்க இருந்த நிலையில்,…

எமிரேடு விமானங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக தவிர்க்க நடவடிக்கை

துபாய்: எமிரேடு விமானங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல நாடுகளில்…

6-வது பணக்காரர் அனில் அம்பானி காணாமல் போனார்: சொத்து மதிப்பு குறைந்தது

மும்பை: அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலரிலிருந்து 0.5 பில்லியன் டாலராக குறைந்தது. 2008-ம் ஆண்டு 42 பில்லியன் டாலர் சொத்துகளுடன் அனில் அம்பானி…

குடகு மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை: முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

குடகு: கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையால், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக துணை ஆணையர் ஆனீஸ் ஜாய்…

யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு

கொல்கத்தா: தொழிலதிபர் யசோவர்தன் பிர்லாவுக்குச் சொந்தமான யஷ் பிர்லா குழுமத்தைச் சேர்ந்த பிர்லா சூர்யா நிறுவனம் ரூ.67 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக கொல்கத்தா யுகோ…

காங்கிரஸ் எதிர்ப்பால் 2-வது முறை எம்பியாக பதவியேற்ற பிரக்யா சிங் தாக்கூர்

புதுடெல்லி: சாத்வி என்ற பெயரில் எம்பியாக பிரக்யா சிங் தாக்கூர் பதவியேற்றதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்யுமாறு தற்காலிக…

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சி காலமானார்…

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி. முப்பதாண்டு களுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில்…

வெயிலின் உக்கிரம் காரணமாக 22-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை! நிதிஷ்குமார்

பாட்னா: வெயிலின் உக்கிரம் காரணமாக வரும் 22-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்து உள்ளார். வரலாறு காணாத வெயில்…

பங்களாதேஷ் சிறைகளில் 200 ஆண்டுகால பிரிட்டிஷ் உணவு முறைக்கு முடிவு

டாக்கா: 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சி கால சிறைவாசிகளுக்கான உணவு முறையை பங்களாதேஷ் அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் சிறைத்துறை இயக்குனரக துணை…