Month: June 2019

சட்டமன்ற கூட்டத்தொடரில் குடிநீர் பிரச்சனைக்கு சிறப்பு தீர்மானம்: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளில் தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க அதிமுக அரசு முன்வர வேண்டும் என திமுக தலைவர்…

ஊழல் செய்ததை சீன நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட முன்னாள் இன்டெர்போல் தலைவர் மெங்க் ஹாங்வி

பெய்ஜிங்: அதிகார துஷ்பிரயோகம் செய்து லஞ்சம் பெற்ற வழக்கில், சீனாவை சேர்ந்த முன்னாள் இன்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பிரான்ஸை தலைமையகமாகக்…

மூளைக்காய்ச்சலை தடுக்கும் ஆற்றல் நிலவேம்பு கசாயத்துக்கு உண்டு! சித்த மருத்துவர் தகவல்

பீகார் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மூளைக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர், இதற்கு தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவர் ஒருவர் ஒரு வழிமுறையை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிக்கன்குனியா டெங்கு பீவர்…

பயனர் தனியுரிமை கொள்கை: கடுமையான விதிமுறைகளை விதிக்க உள்ள இந்தியா

பயனர் தனியுரிமை கொள்கை : கடுமையான விதிமுறைகளை விதிக்க உள்ள நிலையில் இப்போதே அந்நிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன இந்திய ரிசர்வ்…

5 வயது அதிகரித்த உணர்வு ஏற்படுகிறது: தென்னாப்பிரிக்க கேப்டன்

லண்டன்: எங்களால் முடிந்தளவிற்கு நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். ஆனால், நினைத்தது நடக்கவில்லை. எனக்கு 5 வயது அதிகமாகிவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று கூறியுள்ளார் தென்னாப்பிரிக்க அணியின்…

2 பயணிகள் ரயில்களை இயக்கும் பணியை டெண்டர் மூலம் தனியாருக்கு தர ரயில்வே துறை நடவடிக்கை

புதுடெல்லி: 2 பயணிகள் ரயிலை இயக்கும் பணியில் தனியார் பங்கேற்கும் வகையில் ரயில்வே துறை டெண்டர் வெளியிட்டுள்ளது. தற்போது சுற்றுலா மற்றும் ரயில் டிக்கெட் வழங்கும் பணியை…

அரையிறுதியில் இடம்பெறும் அணிகள் எவை?

உலகக்கோப்பை லீக் போட்டிகள் பாதி தூரத்தைக் கடந்துவிட்ட நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் மட்டுமே அரையிறுதியை எட்டும் வாய்ப்பை அதிகம்…

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: 11 பேருக்கான நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 11 பேருக்கு, ஜூலை 4ம் தேதி வரை காவலை நீட்டித்து நாமக்கல் நீதிமன்றம்…

பாஜகவில் இணைந்த 4 தெலுங்கு தேச எம்பிக்கள் : ராஜ்யசபை தலைவரிடம் கடிதம் அளித்தனர்

புதுடெல்லி: தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த 4 ராஜ்யசபை எம்பிக்கள், பாஜகவில் இணைந்தனர். தெலுங்கு தேச எம்பிக்களான ஒய்எஸ்.சவுத்ரி, டிஜி. வெங்கடேஷ், சிஎம். ரமேஷ் மற்றும் ஜிஎம்.…

தண்ணீர் பற்றாக்குறைக்கு அறிக்கை மட்டுமே வெளியிடுவதா ?: முதல்வரை விமர்சித்த வைகோ

ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல், தண்ணீர் பற்றாக்குறை பற்றி முதல்வர் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…