Month: June 2019

முஸாஃபர்பூர் பகுதி மருத்துவமனைகள் முன்பே உஷார்..!

முஸாஃபர்பூர்: பீகாரின் முஸாஃபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தனியாக ஆட்களைப் பராமரித்து வருகின்றன என்ற தகவல் வெளிவந்துள்ளது. கொல்கத்தாவில்…

2010 வரை வெளிநாடுகளில் இந்தியர்களின் 490 மில்லியன் டாலர் கருப்புப் பணம் பதுக்கல்- ஆய்வறிக்கை

புதுடெல்லி: 2010-ம் ஆண்டு வரை 490 மில்லியன் டாலர் கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய பொது கொள்கை மற்றும் நிதி தொடர்பான நிறுவனம்,…

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை போட்டியா? – யோசனை நிராகரிப்பு

மும்பை: 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் என்ற ஐசிசி அமைப்பின் யோசனையை…

சாதனைகளை செய்துவரும் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்

லண்டன்: வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் யுவ்ராஜ் சிங்கின் உலகக்கோப்பை சாதனையை சமன் செய்ததோடு, மற்றொரு சாதனைக்கும் உரியவராக பரிமாணம் பெற்றிருக்கிறார். ஒரே போட்டியில் 50…

மகாராஷ்டிரா : நான்கு அணைகளில் மிதக்கும் சுரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பு

மும்பை மகாராஷ்டிராவில் உள்ள நான்கு அணைகளில் மிதக்கும் சூரியஒளி மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மகாராஷ்டிராவில் வார்தா, பிபாலா, கடக்புமா மற்றும் பெண்டகி ஆகிய நான்கு…

காரில் தவறவிட்ட பணம், நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த நேர்மையான காஷ்மீர் ஓட்டுநர்

ஷோபியன்: தன் காரில் பயணித்த குடும்பத்தினர் தவறவிட்ட பணம்,நகையை அவர்களிடமே ஒப்படைத்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார் காஷ்மீர் ஓட்டுநர். மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து காஷ்மீருக்கு…

இன்னொரு எமர்ஜென்சியை அனுமதிக்க மாட்டோம் : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி இந்தியாவில் இன்னொரு அவசர நிலை பிரகடனத்தை அனுமதிக்க மாட்டோம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 34 வருடங்களுக்கு முன்பு 1975 ஆம்…

ஜெ.மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் 5வது முறையாக, மேலும் 4…

தமிழகத்தில் ஜூலை 18ந்தேதி 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல்! தேர்தல் கமிஷன் அறிவிப்பு

டில்லி: தமிழகத்தில் காலியாக உள்ள மாநிங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18ந்தேதி நடைபெறும் என அகில இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற…

விரைவில் இ பாஸ்போர்ட் அறிமுகம் : அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு

டில்லி இந்தியாவில் விரைவில் இ பாஸ்போர்ட் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களை…