Month: June 2019

சூடானில் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு: 35 பேர் பலி! ஐ.நா கண்டனம்

சூடான் நாட்டில் ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர் கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 35 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி…

ஹாலந்தில் வடிவமைக்கப்பட்ட சிறப்பம்சங்கள் கொண்ட விமானம்!

ஆம்ஸ்டர்டாம்: ஹாலந்து நாட்டின் விமான சேவை நிறுவனமான கே.எல்.எம் வழங்கிய நிதியுதவியுடன், அந்நாட்டின் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள புதிய விமானம், வழக்கமான போக்குவரத்து விமானத்தைவிட 20%…

புத்தபிட்சுகள் எதிர்ப்பு எதிரொலி: ரணில் அமைச்சரவையில் இருந்து 9 இஸ்லாமிய அமைச்சர்கள் ராஜினாமா

கொழும்பு: ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இலங்கையில் வாழும் புத்த பிட்சுகள், இலங்கை அரசில் உள்ள அமைச்சர்கள்,…

முத்தலாக் தடை சட்டம் விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்! ரவிசங்கர் பிரசாத்

டில்லி: இஸ்லாமியர்களின் முத்தலாக் விவாகரத்து முறைக்கு தடை செய்யும் வகையில், முத்தலாக் மசோதா விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். கடந்த…

மேகதாது அணை கட்டுவோம்: கர்நாடகத்தை சேர்ந்த மத்தியஅமைச்சர் சதானந்தா கவுடா

பெங்களூரு: காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி பெற்று தருவேன், இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சர் சதானந்தகவுடா கூறி உள்ளர். மோடி…

சனாவுல்லாவின் மீது குற்றம் சாட்டிய ஆவணம் போலியானது?

குவஹாத்தி: வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்தான் கார்கில் போரில் தீரத்துடன் போரிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி சனாவுல்லா என்று குற்றம் சாட்டிய காவல் அதிகாரியின் ஆவணம் மோசடியானது…

சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அமர்வு திடீர் கலைப்பு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதிகள் அமர்வு கலைக்கப்படு வதாக சென்னை உயர்நீதி மன்றம் பதிவாளர் திடீர் உத்தரவிட்டு உள்ளார்.…

புதுச்சேரி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்..? கிரண்பேடி மீதான தடையை நீக்க உச்சநீதி மன்றம் மறுப்பு…

டில்லி: புதுச்சேரி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்ற போட்டியில், மதுரை உயர்நீதி மன்றம் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு தடை விதித்துள்ள நிலையில், அந்த தடையை…

ஆந்திர முதல்வரின் அழகான அரசியல் ஒப்பீடு!

குண்டூர்: தான் கலந்துகொண்ட இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் குறித்து ஒரு அழகான ஒப்பீட்டை அளித்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. மேலும், தனது…

கேரளாவை மீண்டும் மிரட்டும் ‘நிபா வைரஸ்’! கேரள சுகாதாரத்துறை தகவல்

திருவனந்தபுரம்: வவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் கடந்த ஆண்டு கேரளாவை மிரட்டிய நிலையில், தற்போது மீண்டும் பரவி வருகிறது. கேரள இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்குதல்…