சூடானில் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு: 35 பேர் பலி! ஐ.நா கண்டனம்
சூடான் நாட்டில் ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர் கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 35 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி…