Month: June 2019

வார ராசிபலன்: 07.06.2019 முதல் 13.06.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் பேசுவதனாலும்.. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளாலும்.. அதில் உள்ள விஷய செறிவா லும் உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்களுக்கும், அரசியல் பேச்சாளர்களுக்கும் ஜாக்பாட் வாரம்…

மக்களவை உறுப்பினர்களுக்கு எந்த சலுகையும் வழங்காத நாடு எது?

ஸ்டாக்ஹோம் ஸ்வீடன் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஸ்வீடன் நாடு பலவிதத்திலும் முதல் இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் சமூக ஏற்றத்தாழ்வு…

விப்ரோ நிர்வாக தலைவர் அசிம் பிரேம்ஜி ஓய்வு : மகன் பொறுப்பு ஏற்பு

டில்லி விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி தலைவர் பதவியில் இருந்து விலகி அவர் மகன் ரிஷத் பிரேம்ஜி பொறுப்பு ஏற்க உள்ளார். உலகப்புகழ் பெற்ற நிறுவனமான…

உத்திரப்பிரதேச கழிவறைகளில் தமிழக அரசு சின்னம் பொறிக்கப்பட்ட டைல்ஸ்கள்

லக்னோ: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உத்திரப்பிரதேச மாநில கிராமம் ஒன்றில் கட்டப்பட்ட கழிவறையில், தமிழக அரசின் சின்னம் பொறித்த டைல்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் புலந்தர்ஷா…

610 கட்சிகள் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாமல் 610 சிறிய மற்றும் மாநில கட்சிகள் பூஜ்யம் வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த…

15 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஆஸ்திரேலியா

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நாட்டிகாமில் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில்…

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடம்

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளின் நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் இடைநிற்றல் ஆகிய தகவல்கள் குறித்து U.D.I.S.E.…

சென்னையில் ஏற்பட்ட மின்வெட்டால் அவதிப்பட்ட மக்கள்

சென்னை: சென்னையில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. எனினும் மற்ற பகுதிகளில் மழையும் அவ்வப்போது…

கணவரின் நினைவாக கர்நாடகாவில் 73 ஆயிரம் மரங்களை வளர்க்கும் பெண்

பெங்களூரு: கணவரின் நினைவாக 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த ஜானட் யெக்னேஷ்வரன். தனது கணவர் இறந்தபின், கடந்த 2006-ம் ஆண்டு அவரது…