Month: June 2019

இந்திய ராணுவ நடவடிக்கைகளை வீடியோ எடுத்து அனுப்பி வந்த 6 உளவாளிகள் ஜம்மு-காஷ்மீரில் கைது….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்இந்திய ராணுவ நடவடிக்கைககள் மற்றும் முக்கிய இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அனுப்பி வந்த 6 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில்…

கேரளாவில் 24மணி நேரத்தில் பருவமழை தொடங்கும்! இந்திய வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 24மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு…

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) இன்று தொடக்கம்!

சென்னை: தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இன்று இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆரம்ப…

அன்று ரூ.1300 கோடிக்கு தொடங்கியது இன்று ரூ.40000 கோடியாய்…!

புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளிடையே பிரஹ்மோஸ் ஏவுகணை தயாரிப்பு ஒத்துழைப்பு தொடக்க முதலீடாக ரூ.1300 கோடிக்கு தொடங்கப்பட்டு, தற்போது ரூ.40000 கோடி என்ற அளவில் வளர்ச்சி…

காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்!

டில்லி: தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை தாமதமின்றி உடனே கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது.…

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்…..

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பினர் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை…

மணல் கடத்தல் வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்! தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கெடு

சென்னை: மணல் கடத்தல் வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கெடு விதித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் மணல் அள்ள…

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண விபரம் குறித்து வாசலில் போர்டு வைக்க வேண்டும்! செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 3ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் கல்விக்கட்டண விபரத்தை நுழைவாயில் முன்பு போர்டுகள் வைத்து காட்சிப்படுத்த…

தோனி கையுறையில் ராணுவ முத்திரை: ஐசிசிக்கு பிசிசிஐ வேண்டுகோள்!

டில்லி: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர் தோனியின் கையுறையில், இந்திய ராணுவ முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையான நிலையில், அதை அகற்றும்படி…

உலககோப்பை கிரிக்கெட்2019: மழை காரணமாக பாகிஸ்தான்-இலங்கை ஆட்டம் ரத்து

பிரிஸ்டல்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. நேற்று மாலை பிரிஸ்டலில் பாகிஸ்தான் அணிக்கும்,…