Month: June 2019

காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை மூட பாகிஸ்தான் நடவடிக்கை

டில்லி காஷ்மீர் எல்லையில் உள்ள லஷ்கர் ஈ தொய்பா, ஜெய்ஷ் ஈ முகமது, ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாதிகளின் முகாம்களை மூட பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த…

இந்தியாவில் படிப்படியாக அழிந்து வரும் சிறுத்தைப் புலிகள்: நிபுணர்கள் கவலை

புதுடெல்லி: 2019-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 208 சிறுத்தைப் புலிகள் இறந்துள்ளன. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சொஸைட்டியின் ஆவணங்களில் இருந்து கிடைத்த தகவலின் விவரம்: 2019-ம் ஆண்டு…

முதியோர் பென்சன் உயர்வு, சுகாதாரப் பணியாளர் ஊதிய உயர்வுக்கு ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

ஐதராபாத்: முதியோர் பென்சன் தொகையை அதிகப்படுத்தவும்,சுகாதாரப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தவும் ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்றபின், முதல் அமைச்சரவை…

வான் எல்லையில் பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பறக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அனுமதி

லாகூர்: பாகிஸ்தானின் வான் எல்லை வழியே பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானம் பறப்பதற்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார். ஜுன் 13 மற்றும்…

வங்கி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆஸிப் ஜர்தாரி கைது

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆஸிப் ஜர்தாரி போலி வங்கிக் கணக்கு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை…

ஊழல் மற்றும் தவறான நடத்தையால் 12 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

புதுடெல்லி: ஊழல் மற்றும் தவறான நடத்தை காரணமாக 12 மூத்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது. ஊழல் மற்றும் துறை ரீதியாக…

விமானத் துறை முறைகேடு வழக்கு: முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேலிடம் 8 மணி நேரம் விசாரணை

புதுடெல்லி: விமானத் துறையில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சரிடம் அமலாக்கத்துறை 8 மணி நேரம் விசாரணை நடத்தியது. ஐக்கிய முற்போக்கு…

நான் ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டதாக வந்த தகவல் தவறானது: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

புதுடெல்லி: ஆந்திர மாநில ஆளுநராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் தவறானது என முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் முன்னாள் மத்திய…

ரூ.35 ஆயிரம் கோடி மதிப்புள்ள கார்கள் விற்பனையாகவில்லை: உற்பத்தியை நிறுத்த முடிவு

புதுடெல்லி: மாருதி, டாடா, ஹோண்டா, மகிந்திராவின் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்புள்ள கார்கள் விற்காமல் இருப்பதால், அந்நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இந்தியாவில் குறைவான உற்பத்தியும், நுகர்வோரின் வாங்கும்…

சாமானிய மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்: அரசு செயலர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: சாமானிய மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பதை முதன்மையாக கருத வேண்டும் என மத்திய அமைச்சரவை செயலாளர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். வறுமை ஒழிப்பு மற்றும் குடிநீர்…