Month: June 2019

சொந்தக் கட்சி உறுப்பினர்களை கைதுசெய்த அஸ்ஸாம் பா.ஜ. அரசு

குவஹாத்தி: அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனவால் குறித்து சமூகவலைதளத்தில் மோசமாக எழுதிய குற்றத்திற்காக பாரதீய ஜனதா கட்சியின் சமூக வலைதளப் பிரிவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கைது…

வெஸ்ட் இண்டீஸை வென்றது இங்கிலாந்து!

லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. பாகிஸ்தானுடன் நடந்த ஆட்டத்தில் மிரட்டியதோடு,…

தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னை, காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கடும் தண்ணீர் பிரச்சினை காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு…

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு வெட்டு: காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு காதலன் ரயில் முன் பாய்ந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம்…

டெல்லி மெட்ரோவில் பெண்கள் இலவசமாக பயணிக்க  பிரதமர் தடை விதிக்க வேண்டும்: மெட்ரோ ஸ்ரீதரன்

புதுடெல்லி: ஆம் ஆத்மி அரசின் இலவச மெட்ரோ ரயில் பயண திட்டத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் மோடியை மெட்ரோ முன்னாள் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

களக்காட்டில் தொடர் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

களக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கொசுக்கடியில் தவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காட்டில் சமீப நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல்-…

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை: மாதர் & மாணவர் சங்கத்தினர் போராட்டம்

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர்…

மணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

முசிறி பகுதியில் மணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். முசிறி பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக…

காதலித்து பெண்ணை ஏமாற்றிய நபர்: திருமணத்திற்கு மறுத்ததால் கைது

காதலித்து உல்லாசமாக இருந்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே உள்ள தாசரிபட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் மருதநாயகம். மில் தொழிலாளி.…

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: போலீசார் விசாரணை

நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாளக்காள். இவருக்கு மாரிச்சாமி என்பவருடன்…