Month: June 2019

“வரும் 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 5 டிரில்லியன் டாலர்”

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவாகும் என்று தெரிவித்துள்ளார் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்…

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!

டில்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி இன்று காலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசும்! வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும்…

மகேந்திர சிங் தோனிக்கும் ஒரு கிரிக்கெட் ரசிகருக்குமான நட்பு!

கடந்த 2011ம் ஆண்டு மொஹாலியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த உலகக்கோப்பை அரையிறுதியில், தோனிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகருக்கும் உருவான…

தண்ணீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை: ஓ.பி.எஸ்

சென்னை: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் 25 கோடியே 52 ஆயிரத்து 371…

நிதிஆயோக் கூட்டம்: காங்கிரஸ் முதல்வர்களுடன் மன்மோகன் சிங் ஆலோசனை!

டில்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி வந்துள்ள காங்கிரஸ் மாநில முதல்வர்களுடன் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த…

பத்திரிகை.காம் செய்திகள் வாட்ஸ்அப்பில் பெற வேண்டுமா?

பத்திரிகை.காம் செய்திகள் வாட்ஸ்அப்பில் பெற வேண்டுமா? உடனே 9360938848 எண்ணுடன் உங்கள் குரூப்பை இணையுங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பத்திரிகை.காம் இணைய செய்தி தளம்,…

ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் வழக்கு: 2020ம் ஆண்டு பிப்ரவரியில் விசாரணை

லண்டன்: அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்தபோது, கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அமெரிக்காவுக்கு…

குஜராத்தில் சோகம்: ஓட்டல் டிரெய்னேஜ் கிளினிங்போது விஷவாயு தாக்கி 7 பேர் பலி

காந்திநகர்: குஜராத்தில் ஓட்டல் டிரெய்னேஜ் கிளினிங்போது விஷவாயு தாக்கி 7 பேர் பலியான தகவல் வெளியாகி உள்ளது. இதில் 4 பேர் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் என்றும்…

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பொதுமக்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், அனுமதியின்றி விளை நிலங்களில் தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை உள்பட…