Month: May 2019

காங்கிரஸ் தலைவர்கள் உடன் சந்திப்பை ரத்து செய்த மாயாவதி

டில்லி பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி இன்று நடக்கவிருந்த சோனியா மற்றும் ராகுல்காந்தி சந்திப்பை ரத்து செய்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நேற்று…

மின்சார கார்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் அமைப்பு : மத்திய அரசு நடவடிக்கை

டில்லி மின்சார கார்களை சார்ஜ் செய்யும் வசதிகளை சாலைகளில் அமைப்பதற்கு மத்திய எரிசக்தி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகெங்கும் மாசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதில்…

தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் தலைவர் கருத்து

செங்கல்பட்டு பிரதமர் மோடியின் பிடியில் சிக்கி உள்ள தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார். நடந்து முடிந்த மக்களவை…

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத் தேர்தல் : 84.28% வாக்குப்பதிவு

அரவக்குறிச்சி நேற்று நடந்த அரவக்க்குறிச்சி சட்டப்பேர்வை இடைத்தேர்தலில் 84.28% வாக்குகள் பதிவாகின. நேற்று மக்களவை இறுதிக் கட்ட தேர்தலுடன் நடந்த சட்டப்பேரவை இடைதேர்தலில் கரூர் மாவட்டம் அர்வக்குறிச்சியிலும்…

தேர்தல் ஆணையம் சோதனையில் கைப்பற்றிய பொருட்களின் மதிப்பு வெளியானது

டில்லி நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையின் போது பிடிபட்ட பொருட்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 10 ஆம்…

இந்தியாவின் முதல் வாக்காளர் நேற்று 17ஆம் முறையாக வாக்களித்தார்

சிம்லா இந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி இம்முறையும் தொடர்ந்து நேற்றைய மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தில் வாக்களித்துள்ளார். கடந்த 1917 ஆம் வருடம் ஜூலை…

கடந்த 1999-ம் ஆண்டு முதல் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தவறாகியிருக்கிறது: வெங்கய்ய நாயுடு

புதுடெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தவறாகியிருப்பதாக துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூரில் நலன் விரும்பிகள் ஏற்பாடு செய்திருந்த…

திமுக கூட்டணியே பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றும் : வட இந்திய தொலைக் காட்சிகளின் கருத்துக் கணிப்பு முடிவு

புதுடெல்லி: தமிழக மக்களவை தொகுதிகளில் திமுக பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் என வட இந்திய தொலைக் காட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2019-ம் ஆண்டு…

வாக்குபதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவே ‘எக்சிட் போல்’: மம்தா டிவிட்

கொல்கத்தா: தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளை நான் நம்பவில்லை, இதன்மூலம் ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இருக்க வேண்டும்…