அதிவேக பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
டில்லி இன்று இந்திய விமானப்படை நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை உருவாக்கும் முயற்சியை முன்னாள் குடியரசு தலைவர்…
டில்லி இன்று இந்திய விமானப்படை நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை உருவாக்கும் முயற்சியை முன்னாள் குடியரசு தலைவர்…
டில்லி வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை நடக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்…
ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்புதூர்…
காந்திநகர் குஜராத் மாநில பள்ளி இறுதி தேர்வில் 63 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. குஜராத் மாநிலத்தில் பள்ளி இறுதி தேர்வை இந்த வருடம் மார்ச்…
ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அம்மாநிலத்தில் விரைவில் குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி மற்றும் பாஜக…
கரூர் மாவட்டத்தில், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு பாலித்தீன் மீண்டும் தாராளமாக புழக்கத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல்…
பாரிஸ் ரஃபேல் ஒப்பந்தத்தை கவனிக்கும் இந்திய விமானப்படையின் பாரிஸ் அலுவலகத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்திய விமானப்படைக்காக அரசு 36 ரஃபேல் ரக விமானங்களை வாங்க பிரான்ஸ்…
தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக குளச்சல் தொகுதி வட்டாட்சியர் மீது நவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் தேர்தல்…
ராஸ் அல் கைமா , அமீரகம் அமீரகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தன்னுடைய பணியாளர் விசாவை ரத்து செய்ய அவர் காரில் போதை மருந்தை மறைத்து வைத்துள்ளார்.…
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்.…