Month: May 2019

கோட்சேவின் சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளது: பிரக்யாசிங் வெற்றி குறித்து திக்விஜய்சிங் வேதனை

போபால்: மகாத்மா காந்தியைக் கொன்ற கேட்சேவின் சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளது போபார் தொகுதியில் பாஜக வேட்பாளர் இளம்பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர் வெற்றி குறித்து, அவரை எதிர்த்து…

மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பு: ஈபிஎஸ், ஓபிஎஸ் வரும் 28ந்தேதி டில்லி பயணம்!

சென்னை: மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் வகையில், தமிழக முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வரும் 28ந்தேதி டில்லி பயணமாகிறார்கள். மக்களவைத் தோ்தலில்…

எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே பாஜக வெற்றிக்கு காரணம்: கம்யூனிஸ்டு டி.ராஜா

டில்லி: லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிக்கு காரணம், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படாததே என்று கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா கூறி உள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜக அமோக…

மோடி மீண்டும் பிரதமராக தேர்வு? நாளை மாலை டில்லியில் பாஜக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டம்!

டில்லி: மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க நாளை மாலை டில்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 17வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக 303 இடங்களை பெற்று அமோக…

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 4 ராஜ்ய சபை உறுப்பினர்கள்

புதுடெல்லி: பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இராணி மற்றும் கனிமொழி ஆகியோர், ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாஜக…

4 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்து இடதுசாரிகளை காப்பாற்றிய தமிழகம்

புதுடெல்லி: கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்ற 5 தொகுதிகளில், 4 தொகுதிகள் தமிழகத்திலிருந்து கிடைத்துள்ளன. 2014-ம் மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 10 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள்…

குடியரசுத் தலைவரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடி கொடுத்தார். மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 303 இடங்களில் தனிப்…

பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை வெற்றி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வெள்ளியன்று பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை நடத்தியது. இந்த…

உச்சநீதிமன்றத்தில் அனைத்து நீதிபதி பதவிகளும் நிரப்பப்பட்டன

டில்லி உச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றதை அடுத்து அனைத்து 31 இடங்களும் நிரப்பப் பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தில் கொலிஜியம் பரிந்துரையின் பேரில் நீதிபதிகள் நியமிக்கப் படுகின்றனர்.…

ராஜ் பப்பர் ராஜினாமா : காங்கிரஸ் தலைமை ஏற்குமா?

டில்லி உத்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜ் பப்பர் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் பாலிவுட் கதாநாயகனான ராஜ் பப்பர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர்…