பிரக்யா தாக்கூரும் காந்தியா?: தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் மோடி பேச்சு
புதுடெல்லி: மக்களவையில் அமரப் போகிற நீங்கள் எல்லாம் காந்தி என பிரதமர் மோடி பிரக்யா தாக்கூரையும் சேர்த்துச் சொன்னார் பிரதமர் மோடி. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற…
புதுடெல்லி: மக்களவையில் அமரப் போகிற நீங்கள் எல்லாம் காந்தி என பிரதமர் மோடி பிரக்யா தாக்கூரையும் சேர்த்துச் சொன்னார் பிரதமர் மோடி. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற…
கொல்கத்தா: தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல்வர் பதவியை ராஜினமா செய்ய விரும்பியதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் 22 மக்களவை தொகுதிகளில் மம்தா பானர்ஜி வெற்றி…
சிம்லா: வயிற்று வலியால் அவதிப்பட்டருக்கு அறுவை சிகிச்சை செய்ததில், அவர் வயிற்றுக்குள் இருந்து ஸ்பூன்கள், ஸ்க்ரூ டிரைவர் மற்றும் இரும்புக் கம்பிகள் அகற்றப்பட்டன. இமாச்சலப் பிரதேசத்தில் வல்லபாய்…
மும்பை: சாதிய ரீதியாக சீனீயர் மாணவிகள் துன்புறுத்தியதால், முதுகலை மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டார். மருத்துவத்தில் முதுநிலை படிப்பு படித்து வந்த டாக்டர் பாயல் தாத்வியின்…
சென்னை: கரூர் தொகுதியில் பண பலத்துக்கு எதிராக போராடி வென்றதாக, காங்கிரஸைச் சேர்ந்த ஜோதி மணி கூறியுள்ளார். தி நியூஸ் மினிட் என்ற இணையத்துக்கு அவர் அளித்த…
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால், தென்னிந்தியாவில் கட்சியினர் நிலைகுலைந்து போவார்கள் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கண்ணீர் மல்க கூறினார்.…
புவனேஸ்வர்: ஒடிசாவின் 5-வது முறையாக மே 29-ம் தேதி நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்கிறார். ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டப் பேரவை தொகுதிகளில், 112 தொகுதிகளில் நவீன்…
சென்னை: மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாநிலங்களை புறக்கணிக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய…
அமராவதி: தவறான பாதையில் சென்றதால் சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்து விட்டார் என ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். ஆந்திராவில் மொத்தமுள்ள 175…
டில்லி மோடி வரும் 30 ஆம் தேதி அன்று பிரதமராக பதவி ஏற்க உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தமிழகம் மற்றும் கேரளாவில் படு…