குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து!
கொழும்பு: இலங்கை முழுவதும் தேவாலயங்களில் நாளை (ஞாயிறு) வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் போன்று மீண்டும்…