Month: May 2019

குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து!

கொழும்பு: இலங்கை முழுவதும் தேவாலயங்களில் நாளை (ஞாயிறு) வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் போன்று மீண்டும்…

ஐபிஎல் 2019 : கொல்கத்தா அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி

மொகாலி நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் நேற்று மொகாலியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

நியுஜிலாந்து பெண் பிரதமருக்கு நிச்சயதார்த்தம்

வெலிங்டன் நியுஜிலாந்து நாட்டின் பெண் பிரதமர் ஜெசின்டா ஆடர்னுக்கும் அவரது காதலர் கிளார்க் கேபோர்ட் க்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நியுஜிலாந்து நாட்டின் பெண் பிரதமரான ஜெசிண்டா ஆடர்ன்…

பிரேக் அப் ஆன பிரியங்கா சோப்ரா தம்பி சித்தார்த் சோப்ரா – இஷிதா காதல்…!

பிரியங்கா சோப்ரா திருமணமே அனைவரையும் பேசவைத்த விஷயம் . தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை கடந்த ஆண்டு திருமணம் முடித்தார்.…

Women Entrepreneur “ரேணுகாஷா” வுடன் ஒரு நேர்கானல்….!

மல்பரி சாரி ஸ்டோர் CEO ரேணுகா ஷா புடைவைகளின் நுணுக்கங்களை பற்றி விவரித்தார். இந்த காலத்தில் பெரும்பாலும் ஜீன்ஸ், டாப்ஸ் என்று மாற்றம் கண்ட பின்னரும், சேலையை…

தேர்தலில் வாக்குகள் பெறவே மசூத் விவகாரத்தை பேசுகிறது பாஜக! மாயாவதி குற்றச்சாட்டு

லக்னோ: பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறவே பயங்கரவாத தலைவன் மசூத் அசார் விவகாரத்தை பாஜக பேசி வருகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்…

நெற்றிக்கண் (3கண்) பாம்பு: வைரலாகும் புகைப்படம்

பொதுவாக பாம்புகளுக்கு இரண்டு கண்கள் மட்டுமே உண்டு. தலையின் இரு புறமும் உள்ள இருகண்கள் மூலமே பாம்பு தனது உணவுகளை வேட்டையாடி வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் சமீபத்தில்…

தமிழகத்தில் அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை: டிவிட்டர் டிரென்டிங்

சென்னை: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் இன்று டிரென்டிங்கானது. தமிழகவேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக் இந்திய…

மே 5-ம்தேதி நீட் தேர்வு: தேர்வெழுதும் மாணவ மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்; பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் விவரம்

சென்னை: நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி பிற்பகல்…

கோவையில் 3 நோயாளிகளின் உறவினர்கள் பரஸ்பர சிறுநீரக தானம்: நீண்ட காலம் காத்திருந்தவர்களுக்கு விடிவு

கோவை: சீறுநீரகம் கிடைக்காமல் நீண்ட காலம் அவதிப்பட்டனர் 3 நோயாளிகள். அவர்களது உறவினர்களின் சிறுநீரகங்கள் பொருந்தவில்லை. ஆனால், ஒரு நோயாளியின் உறவினரின் சிறுநீரகம் மற்றொரு நோயாளிக்கு பொருந்தியது.…