Month: May 2019

எனது 10 வருட சேவையை கேவலம் செய்யும் மோடி : முன்னாள் ராணுவ அதிகாரி

டில்லி தாம் 10 வருடம் உயிரைக் கொடுத்து செய்த சேவையை கேவலம் செய்வதாக பிரதமர் மோடி மீது முன்னாள் ராணுவ அதிகரி அசோக் குமார் சிங் குற்றம்…

ரஷ்யாவில் பயங்கரம்: ஓடும் விமானம் தீபிடித்து எரிந்து விபத்து! 41 பேர் பலி (வீடியோ)

மாஸ்கோ: ரஷ்யாவில் விமான ஓடு பாதையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் எரிபொருள் டேங்க் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகி…

5வது கட்டத்தேர்தல்: ராகுலின் அமேதி உள்பட 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

டில்லி: 5வது கட்ட தேர்தல் நடைபெறும் அமேதி தொகுதி உள்பட நாடு முழுவதும் 51 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக தேர்தல் பிரசாரம் கடந்த…

கடந்த 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சி நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி : டிடிவி. தினகரன்

கரூர்: கடந்த 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சி நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்…

தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர் : கமல்ஹாசன்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர் என கமல்ஹாசன் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம்…

காசா எல்லைப் பகுதியில் ஹமாஸ் போராளிகள் ராக்கெட் தாக்குதல்: இஸ்ரேல் பதிலடி

ஜெருசலேம்: காசா எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 500 ராக்கெட்களை வீசி சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடிக்கு 5 பேர் உயிரிழந்தனர். பாலஸ்தீனம்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 7-ம் தேதி ரம்ஜான் நோன்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே 7-ம் தேதி ரம்ஜான் நோன்பு தொடங்கும் என அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது…

ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் 400 பேர் தவிப்பு: மீண்டும் தேர்வு வைக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை

பெங்களூரு: 8 மணி நேரம் ரயில் தாமதமாக வந்ததால், கர்நாடகாவைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத முடியவில்லை. நீட் தேர்வு எழுத…

20 பங்களாதேஷ் பிரஜைகள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்

புதுடெல்லி: பெண் ஒருவர் உட்பட 20 பங்களாதேஷ் பிரஜைகளை அவர்களது சொந்த நாட்டுக்கு இந்தியா திருப்பி அனுப்பியது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டன்ட் மனபேந்திரா தேவ்…

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தான் சுதந்திர இந்தியாவின் மெகா ஊழல்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை தான் சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த மெகா ஊழல் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு முன்னாள்…