Month: May 2019

சிஎஸ்கே அணியில் இருந்து ஜாதவ் விலகலா? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதப், காயம் காரணமாக இன்னும் நடைபெற உள்ள ஆட்டத்தில் விளையாடுவரா என்பது கேள்விக் குறியாகி…

குழந்தைகளைப் படிக்க அனுப்புவோருக்கே வாக்களியுங்கள்: ஜிக்னேஷ் மேவானி

புதுடெல்லி: பிள்ளைகளை ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகளுக்கு யார் அனுப்புவார்களோ, அவர்களுக்கு வாக்களியுங்கள். மாறாக, உங்கள் பிள்ளைகளை அயோத்தியாவுக்கோ, கும்பமேளாவுக்கோ அனுப்பி வைப்போருக்கு வாக்களிக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்…

அமேதியில் வாக்கு சாவடி கைப்பற்றல் : காங்கிரஸ் மீது ஸ்மிரிதி இராணி புகார்

அமேதி அமேதி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிரிதி இரானி அமேதியில் வாக்கு சாவடி கைப்பற்றல் முயற்சி நடப்பதாக புகார் கூறி உள்ளார். இன்று வாக்குப்பதிவு…

ஓரினச் சேர்க்கைக்கு மரண தண்டனை – பின்வாங்கியது புருனே

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திலிருந்து புருனே நாட்டு முஸ்லீம் அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. சர்வதேச சமூகத்திலிருந்து வந்த தொடர்ந்த அழுத்தங்கள் காரணமாகவே இந்த…

சமபந்தி சாப்பாடு – தலித் வாலிபர் அடித்துக் கொலை

டெஹ்ராடூன்: பந்தியில் சரிசமமாக அமர்ந்து சாப்பிட்ட குற்றத்திற்காக, தலித் வாலிபர் ஒருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா ஆளும் உத்ரகாண்ட் மாநிலத்தில்தான் இந்த ஜாதிய கொடுஞ்…

மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்களே நாட்டை ஆள்வார்கள்! ராஜ்நாத்சிங்

லக்னோ: 5-வது கட்ட லோக்சபா தேர்தல் 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உ.பி. மாநிலத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,…

இலங்கை குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் காஷ்மீர் வரவில்லை : இந்திய அரசு

டில்லி இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்திய தீவிரவாதிகள் காஷ்மீர் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ஒரு…

5வது கட்ட தேர்தல்: பகல் 1 மணி நிலவரப்படி 40.56 சதவிகிதம் வாக்குப்பதிவு

டில்லி: 5வது கட்ட லோக்சபா தேர்தல் 7 மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பகல்…

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார்? களத்தில் இறங்கிய 3வது அணி…

டில்லி: 17வது மக்களவையை கட்டமைக்கும் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்று 5வது…

ஜெட் ஏர்வேஸ் மீண்டு வர இப்போதும் சிறிதளவு வாய்ப்புள்ளது  :  அரசு அதிகாரிகள் கருத்து

டில்லி கடன் சுமையால் இயங்க முடியாத நிலையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் மீண்டு வர சிறிதளவு வாய்ப்புள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர். ஜெட் ஏர்வேஸ்…