Month: May 2019

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜவுளி குடோனில் பயங்கர தீ விபத்து! 5 பேர் பலி

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே அருகே உள்ள பகுதியில் உள்ள ஜவுளி குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் பணியாற்றி வந்த 5…

அமெரிக்காவுக்கு சேரவேண்டிய $ 300000 பணத்தை நைஜீரியாவுக்கு செலுத்திய ஏர் இந்தியா

டில்லி அரசு நிறுவனமான ஏர் இந்தியா அமெரிக்காவுக்கு தர வேண்டிய மூன்று லட்சம் டாலரை நைஜீரியாவுக்கு செலுத்தி உள்ளது. சைபர் கிரைமில் நைஜீரியா முதல் இடத்தில் உள்ளது.…

ராஜீவ் ஊழல்வாதியா? மோடிக்கு கண்டனம் தெரிவித்த மகாத்மாகாந்தி பேரன் டாக்டர் ராஜ்மோகன் காந்தி

நெட்டிசன்: மூத்த செய்தி ஆசிரியர் கதிர்வேல் – முகநூல் பதிவு மகாத்மா காந்தியின் பேரனும், அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர் ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்… முப்பது ஆண்டுகளுக்கு…

ஐபிஎல்2019: 2வது தகுதிச்சுற்றில் ஐதராபாத்தை வெளியேற்றி டெல்லி முன்னேறியது….

விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரின் 2வது தகுதிச்சுற்று ஆட்டம் நேற்று இரவு விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்று…

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்…!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் மீதும் அவரது நிர்வாகத்தின் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப்…

இளையராஜா பிறந்தநாள் நிகழ்ச்சியில் எஸ் பி பி …!

ஜுன் 2-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இளையராஜா இசைக் கச்சேரியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜுன் 2-ம் தேதி இளையராஜாவின் பிறந்த நாள்.…

பிக் பாஸ் மூன்றாவது சீஸனுக்கும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்…!

விஜய் டிவியில் 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’ . 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன்…

கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது: மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தமிழக அரசு…

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடியில் மே 19ந்தேதி மறு வாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில், பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது.…