Month: May 2019

இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூலூரில் ரூ.1.98 கோடி பறிமுதல்! தேர்தல் பறக்கும்படை அதிரடி

கோவை: கோவை அருகே உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 19ந்தேதி இடைத்தேர்தல் நடை பெற உள்ள நிலையில், அங்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற…

சென்னை மின்சார ரயில்களில் சிசிடிவி காமிரா: முதல்கட்டமாக 4 ரயில்களில் அமல்

சென்னை: தமிழகத்தில் முதன்முதலாக சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரயில்களிலும் சிசிடிவி காமிரா பொருத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து…

பெரா வழக்கு: விசாரணைக்கு காணொளி காட்சி மூலம் ஆஜராக சென்னை உயர்நீதி மன்றம் சசிகலாவுக்கு அனுமதி

சென்னை: பெரா (அந்நிய செலாவணி மோசடி) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தான் வீடியோ…

6வது கட்ட தேர்தல்: டில்லி உள்பட 59தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு

டில்லி: 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (12ந்தேதி) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. 17வது மக்களவை தேர்தலுக்கான…

கூகிள் I/O 2019 – புதுசா என்ன வரப்போகுது?

பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் தாங்கள் செய்யப்போகின்ற பணிகளைப் பற்றி அறிவித்து வரப்போகும் பொருளின் மேல் பெரும் பெரிய எதிர்பார்ப்பினை கூட்டுவார்கள். சமீபத்தில்தான்…

வார ராசிபலன்: 10.05.2019 முதல் 16.05.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஆரோக்யம் பயமுறுத்தினா நீங்க ஏன் டென்ஷன் ஆறீங்க? டாடியைப் பத்திரமா பார்த்துக்குங்க. திடீர் அதிருஷ்டம் அது இதுன்னு எதிர்பார்க்கவே வேண்டாங்க. உழைப்பு மட்டுமே பலன் தரும்.…

கள்ள வாக்கு : குஜராத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த ஆணையம் உத்தரவு

ஆனந்த் குஜராத் மாநிலம் ஆனந்த் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதியான ஆனந்த்…

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடையாது : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட்…

ஜப்பான் நாட்டின் கியுஷா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

மியாசகி, ஜப்பான் ஜப்பான் நாட்டில் உள்ள கியுஷா தீவில் 6.3 ரிக்ட்ர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தீவுகளில் கியுஷா என்னும் தீவும் ஒன்றாகும். இங்கு…

சாகித்ய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் மரணம்

திருநெல்வேலி சாகித்ய அகாடமி விருது பெற்றபிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மரணம் அடைந்தார். பிரபல எழுத்தாளரான தோப்பில் மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினம் என்னும்…