இந்து தீவிரவாதம் குறித்து கமல் சர்ச்சை பேச்சு: தமிழிசை, எச்.ராஜா கோபம்
சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்த மதத்தை சேர்ந்த கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது சர்ச்சையை கிளப்பி…
சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்த மதத்தை சேர்ந்த கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது சர்ச்சையை கிளப்பி…
நொய்டா போதை மருந்து கடத்தும் கும்பலான இரு நைஜீரியர்கள் பல நாட்களுக்கு தேவையான உணவு குடிநீருடன் நொய்டாவில் பதுங்கி இருந்துள்ளனர் நொய்டாவில் உள்ள ஒரு வீட்டை மூன்றாண்டுகளுக்கு…
சென்னை: நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற வந்த நிலையில், 1 ரன் வித்தயாசத்தில் சென்னை அணி தனது வெற்றி…
டில்லி டில்லியில் குறைந்த அளவில் வாக்குப்பதிவு ஏமாற்றத்தை அளிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் கவலை தெரிவித்துள்ளார். நேற்று நடந்த மக்களவை தேர்தலின் ஆறாம் கட்ட…
சென்னை: பெரா (அந்நிய செலாவணி மோசடி) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா வரும் 28ந்தேதி காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்…
சென்னை: தமிழக அரசு ரத்த வங்கிகளில் ரத்தத்தின் வெப்பநிலையை அறிய புதிய கருவி பொருத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு…
லக்னோ: அரசியல் லாபத்திற்காக தனது சொந்த மனைவியையே தவிக்கவிட்ட பிரதமர், எப்படி பிறரின் மனைவிகள் மற்றும் சகோதரிகளை மதிப்பார் என்று மோடியின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார் மாயாவதி.…
டில்லி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழிற்சாலைகளுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளதாக பசுமை அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன. புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், புதிய சுரங்கங்கள் அமைக்கவும் மற்றும்…
சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர்தான் காந்தியை சுட்டுக்கொன்ற ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் கோட்சே என்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன் கூறினார். இது…
புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வாரில் தலித் பெண்மணி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்…