Month: May 2019

பிளஸ்-2 டி.சி.யில் சாதிப்பெயரைக் குறிப்பிட தேவையில்லை: அரசு அறிவிப்பு

சென்னை: 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்து விட்டு மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்படும் டிரான்ஸ்பர் சர்டிபிகேட் எனப்படும் டிசியில் சாதி குறித்து குறிப்பிடுவது வழக்கம். ஆனால்,…

எடை குறைப்பு அனுபவத்தை புத்தகமாக எழுதிய அனுஷ்கா……!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நாயகியான அனுஷ்கா 2015 ஆண்டு ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடிப்பதற்கு ஏராளமாக எடை கூடினார். குண்டான உடல்வாகு கொண்ட பெண்,…

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள், வீணாகும் குடிநீர் பற்றி,…

துறைத் தேர்வுகள் ஒத்தி வைப்பு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: மே மாதம் 24 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவிருந்த, 2019 ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்…

தேர்தல் முடிவுக்கு பின்னரே பிரதமரை தேர்வு செய்வோம்: சந்திரபாபு நாயுடு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒருமித்த கருத்துடன்…

வெளியூர் குண்டர்களை அழைத்து வந்த அமித் ஷா : மம்தா சரமாரி குற்றச்சாட்டு

கொல்கத்தா கொல்கத்தாவுக்கு வெளியூரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து கலவரம் செய்வதாக அமித்ஷா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறம் சாட்டி உள்ளார். மேற்கு வங்க…

எத்திலின் ரசாயண பாக்கெட்டுகள்: சென்னையில் நாலரை டன் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை கோயம்பேடு, மாதவரம், அசோக்நகர் போன்ற பகுதிகளில் எத்திலின் ரசாயணம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் நாலரை டன் மாம்பழகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.…

மே 23ந்தேதி சந்திப்பு : எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு

டில்லி வரும் மே 23தேதி அன்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை…

முன்னாள் முதல்வர் தீவிரவாதத்துக்கு துணை போனாரா? :மகன் பேச்சால் சர்ச்சை

மும்பை மும்பை 26/11 தாக்குதல் குறித்த நடிகர் ரிதீஷ் தேஷ்முக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பொதுவாக தீவிரவாத தாக்குதல்களுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது அனைத்து…

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு

டில்லி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லாகுர் ஃபிஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபட்டுள்ளார். பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஃபிஜி குடியரசு ஆகும்.…