Month: May 2019

கப்பற்படை தளபதி நியமனத்தை எதிர்த்த துணை அட்மிரல் பிமால் வர்மா கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: சீனியரான தன்னை புறக்கணித்துவிட்டு, கரம்பீர் சிங்கை கப்பற்படை தளபதியாக நியமிப்பதை எதிர்த்த துணை அட்மிரல் பிமால் வர்மாவின் வாதத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிராகரித்தது. துணை…

இந்திரா காந்தியை பாதுகாவலர் கொன்றது போல் என்னையும் கொல்ல பாஜக சதி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்திரா காந்தியை அவரது பாதுகாவலரே கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.…

உலகக் கோப்பை போட்டிக்கு உடல் தகுதி பெற்ற கேதர் ஜாதவ்

மும்பை வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் உடல் தகுதி பெற்றுள்ளார். இங்கிலாந்தில்…

இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் : அரசியல் எதிரிகள் ஒன்றிணைந்த அதிசயம்

ராஞ்சி நேற்றைய இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் இரு அரசியல் எதிரிகள் ஒன்றாக பிரசாரம் செய்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி…

மருத்துவமனையில் குழந்தை; மைதானத்தில் சதம்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயின் நெகிழ்ச்சி ஆட்டம்

லண்டன்: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்கிற நம்ம ஊரு பழமொழியை மெய்ப்பித்திருக்கிறார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய். நாட்டிங்கமில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-0…

கடன் கேட்ட பெண்ணை கற்பழித்த இளைஞர் கைது: காவல்துறை விசாரணை

கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதற்காக, பெண் ஒருவரை ஏமாற்றி பலாத்காரம் செய்து அதை வீடியோவா படம்படித்துள்ள இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்…

யானை சவாரி செய்த ஆளுநர்: அதிகாரிகள் ஆச்சரியம்

உதகை மலர் கண்காட்சியை துவக்கிவைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதுமலையில் யானை சவாரி மேற்கொண்டது, அங்கிருந்த அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற உதகை மலர்க்கண்காட்சி…

இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக முழுமையாக அழியும் : சத்ருகன் சின்ஹா

பாட்னா இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக இந்த தேர்தலுக்கு பிறகு முழுமையாக அழிந்துவிடும் என பிரபல நடிகரும் மூத்த அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார். பிரபல…

திடீரென மாயமான தனியார் பள்ளி ஆசிரியை: காவல்துறை விசாரணை

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் நாட்றம்பள்ளியில் உள்ள…

செவ்வாய்க்கு அடுத்து வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யப் போகும் இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ வெள்ளி கிரகத்தை அடுத்ததாக ஆய்வு செய்ய திட்டமிட்டுளதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு நிலையத்தில் யுவிகா 2019 என்னும் பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்று…