Month: April 2019

உலகக்கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே நடுவர்!

மும்பை: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள நடுவர்கள் பட்டியலில், இந்தியாவிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட ஒரே நபர் சுந்தரம் ரவி. வருகிற மே மாதம்…

நானும் அதிமுக எம்எல்ஏதான்: சபாநாயகர் நடவடிக்கைக்கு பயந்து பல்டி அடித்த கள்ளக்குறிச்சி பிரபு

சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக வீரவசனம் பேசி வந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா பரிந்துரைத்த நிலையில், நான் எப்போதும் அதிமுக…

இலங்கையில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த பகீர் தகவல்கள்…

கொழும்பு: நேற்று மாலை இலங்கை சாய்ந்தமருது பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை வேட்டை யாடிய இலங்கைஅதிரடிப்படையினர் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், டிரோன்கள், அதை இயக்கும் ரிமோட்கள், துப்பாக்கிகள்…

இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டு அரசு பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது. இலங்கை கல்முனை பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இலங்கை அரசின் அதிரடிப்படையினர்…

தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் என வதந்தி : முன்னாள் ராணுவ வீரர் கைது

பெங்களூரு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளதாக பொய்த் தகவல் அளித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு…

இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் மிரட்டல்!

டில்லி: சமீபத்தில் காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி ஏராளமான வீரர்களை கொன்று குவித்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் மீண்டும் தாக்கதல்…

நாமக்கல் குழந்தைகள் விற்பனை: 20 குழந்தைகள் மாயம்; 10 குழந்தைகளை விற்றதாக கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒப்புதல்

சேலம்: சேலம் அருகே உள்ள நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவரை 4 பேர் கைது…

தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் : கர்நாடகா எச்சரிக்கை

பெங்களூரு தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக கர்நாடக மாநில காவல்துறை தலைவர் நீலமணி ராஜு கடிதம் எழுதி…

பொன்னமராவதி பிரச்சினை: வாட்ஸ் ஆப் ஆடியோவை வெளியிட்ட சிங்கப்பூர் இளைஞர் உள்பட 2 பேர் கைது

புதுக்கோட்டை: பொன்னமராவதியில் இரு தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட காரணமாக இருந்த வாட்ஸ் ஆப் ஆடியோவை வெளியிட்ட சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இளைஞர் உள்பட இருவரை…