Month: April 2019

மத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை

திருச்செந்தூர்: தென் மாநிலங்களை மோடி தலைமையிலான பாஜக அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் நம்பிக்கை…

மங்களகரமான வண்ணத்தில் வெளியாகிறது புதிய ரூ.20 நோட்டு!

டில்லி: இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூ.20 தாளை வெளியிடுவதாக அறிவித்து உள்ளது. இந்த நோட்டானது, மங்களகரமான வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சி…

அடுத்தடுத்து லீக்காகும் தர்பார் படப்பிடிப்பு புகைப்படங்கள்…!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு, கடந்த 10-ம் தேதி மும்பையில் தொடங்கியது . ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்க, மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார்.…

ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்லுவேன்: தமிழகம் திரும்பிய ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து உறுதி

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று இன்று தமிழகம் திரும்பியுள்ள தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை…

எதிர்பார்த்ததைவிட குறைந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம்

புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.6 என்ற அளவில் குறைந்துள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட குறைவு…

‍தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியே..!

சூரத்: பாலியல் முறைகேட்டில் சிக்கி சிறைதண்டனை அனுபவித்துவரும் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயும், தற்போது சூரத் நீதிமன்றத்தால் பாலியல் முறைகேட்டு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கான…

ஊரக வேலைவாய்ப்பு பெருக்கத்தால் மகிழ்ச்சியில் ராஜஸ்தான் மக்கள்!

ஆஜ்மீர்: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் சிறந்த முறையில் அமல்படுத்தப்படுவதை ஒட்டி, மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். ராஜஸ்தான் துணை முதல்வராக இருப்பவரும், பஞ்சாயத்து…

ஒரிசா மாநில சேவை போதும் பிரதமர் பதவி வேண்டாம் : நவீன் பட்நாயக்

புவனேஸ்வர் ஒரிசா மாநிலத்துக்கு சேவை செய்யவே விரும்புவதாகவும் தேசிய அரசியல் ஆசை இல்லை எனவும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார் ஒரிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக்…

சாத்வி பிரக்யாவின் மீது அதிருப்தியிலுள்ள பாரதீய ஜனதா நிர்வாகிகள்

இந்தூர்: பாரதீய ஜனதா கட்சியின் போபால் தொகுதி வேட்பாளராக பிரக்யா தாகூர் தேர்வு செய்யப்பட்டது அத்தொகுதி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியின் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக…