இதற்குத்தான் சுதந்திரம் பெற்றோமா? – தென்னாப்ரிக்காவில் கேட்கும் குரல்கள்
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்க நிறவெறி ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கொண்டாடப்பட்ட விழாவில், கருப்பின மக்களுக்கான அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட…