Month: April 2019

அறந்தாங்கி அருகே பெரியார் சிலையின் தலை துண்டிப்பு…. பதற்றம்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை தலை மட்டும் மர்ம நபர்க ளால் உடைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மக்களவை தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சி தேர்தல்: எடப்பாடி உறுதி

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலைலுக்கு இன்னும் 10…

ஆறு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆன அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிக்கட்டுகள்

நியுயார்க் அனைவரும் எதிர்பார்க்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்பட டிக்கட்டுகளை ஒரு ரசிகர் ஈ பே மூலம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். பாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ்…

உலகில் பரவி வரும் புதிய வகை மர்ம தொற்று : மருத்துவர்கள் அதிர்ச்சி

நியூயார்க் உலகில் தற்போது ஒரு மர்ம வகை தொற்று வேகமாக பரவி வருவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மனித இனம் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு வகை தொற்றினால்…

திருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஆயில் கசிவு: ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில் வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஆயில் வெளியேறியதால், அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பருத்திச் செட்டிகள் நாசமாயின. இதன் காரணமாக…

ஸ்டெர்லைட் குறித்து கேள்வி: பேட்டியை இடைநிறுத்தி வெளியேறிய தமிழிசை….

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை: பேட்டியை இடைநிறுத்தி, செய்தியாளர்களை விரட்டிய நிகழ்வு பரபரப்பை எற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி…

ஐபிஎல்2019: 12 ரன்னுக்கு 6 விக்கெட்! புதிய வரலாற்று சாதனை படைத்த அஸாரி ஜோசப்….

ஐதராபாத்: ஐதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் சார்பில் அறிமுக மான ஆன்டிகுவா வீரர் அஸாரி ஜோசப் என்ற 22 வயது இளைஞர், அபாரமாக பந்து…

ஐபிஎல்2019: சொந்த மண்ணில் ராஜஸ்தானை பந்தாடிய கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கும் இடையே நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் போட்டி நடைபெற்றது.…

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக 100 ஆண்டுகளுக்கு பின் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த பிரிட்டிஷ்

புதுடெல்லி: 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பிரிட்டிஷ் அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. அமிர்தசரஸ் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம்…