Month: April 2019

மகாராஷ்ட்டிர மாநிலத்தில் கடன் பிரச்சினையால் தொடரும் விவசாயிகளின் தற்கொலை சம்பவம்

மும்பை: மகாராஷ்ட்டிர மாநிலத்தில் கடன் பிரச்சினையால் பாஜகவை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். உன் அம்மாவிடம் ரூ.150 கொடுத்துள்ளேன். அதில் 2 ஜோடி பேன்ட் வாங்கிக்…

பொய் பேசாதவாறு மோடியின் வாய்க்கு ‘சீல்’ வையுங்கள்! மம்தா கோபம்….

கொல்கத்தா: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் பிரசாரங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகின்றன. கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர்…

குதிரையில் சென்று 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி..வைரலாகும் வீடியோ..!

திருச்சூர்: கேரளாவில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத மாணவி ஒருவர் குதிரையில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சூரை சேர்ந்த அந்த…

ஆந்திராவில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு கொடுக்க பாஜக வங்கி கணக்கில் இருந்து எடுத்த பணம் ரூ.8 கோடி தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல்…!

ஐதராபாத்: ஆந்திர மாநில பாஜக வங்கி கணக்கில் இருந்து ரூ.8 கோடி எடுத்த ரொக்க பணம் தேர்தல் அதிகாரி கள் மற்றும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது…

மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறையின் ரேங்க் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு முதலிடம்

புதுடெல்லி: மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறையின் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பெற்றுள்ளது. பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்…

நவீன தனுஷ் பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு

கொல்கத்தா: ஆர்டர் செய்து பெறப்பட்ட 6 நவீன பீரங்கிகள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 114 நவீன தனுஷ் பீரங்கிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு, அதில் 6 பீரங்கிகள் வந்து…

தருமபுரி – அன்புமணி எழுவாரா? விழுவாரா?

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் கவனிக்கப்படுகின்ற தொகுதிகளில் முக்கியமானது தருமபுரி. இங்குதான், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அன்புமணி ராமதாஸ், தற்போது…

இளம்பெண்ணுக்கு மிரட்டல்: உ.பி. மாநிலபாஜக எம்எல்ஏ பேரன் மீது போலீசார் வழக்கு பதிவு

லக்னோ: உ.பி. மாநில பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் கோபிலால் ஜாதவ். இவரது பேரன் விவேக். சம்பவத்தன்று, அவர், இளம்பெண் ஒருவரின் வீடு முன்பு நின்று கொண்டு, அந்த…

பிரசவ நிதியுதவித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 6,966 கோடி நிர்வாகச் செலவுக்கு மாற்றம்

புதுடெல்லி: பிரதமரின் பிரசவ உதவி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 6,966 கோடி நிர்வாகத்துக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தி வயர் இணையம் வெளியிட்டுள்ள செய்திக்…

ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு புறக்கணிக்கிறது: டிஜிபி ஜாங்கிட் குற்றச்சாட்டு

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு புறக்கணிக்கிறது என்று, டிஜிபி ஜாங்கிட் தலைமை செய லாளருக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார். இது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…