Month: April 2019

சஜிடேரியஸ்A* கருந்துளை சுவாரசிய தகவல்கள்….

சஜிடேரியஸ்A* கருந்துளை சுவராசிய தகவல்கள் இன்று எல்லா செய்திகளிலும் கருந்துளைப் பற்றிய செய்திபெரியாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வரு கின்றது. எப்படியென்ன அந்த கருந்துளை என்கிறீர்களா? கருந்துளை குறித்த…

வார ராசிபலன்: 12.04.2019 முதல் 18.04.2019 வரை! வேதா கோபாலன்

பத்திரிகை.காமின் ஆஸ்தான ஜோதிடரான திருமதி வேதா கோபாலன் துல்லியமாக கணித்துள்ள விகாரி தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன் நாளையும், நாளை மறுதினமும் (13, 14ந்தேதிசனி, ஞாயிறு) நமது பத்திரிகை.காம்…

மக்களவை தேர்தல் 2019 : பாஜகவுக்கு மட்டுமே வாக்குப் பதிவு செய்த மின்னணு இயந்திரம்

தேஜ்பூர் அசாம் மாநிலம் தேஜ்பூரி தொகுதியில் ஒரு மின்னணு இயந்திரத்தில் அனைத்து வாக்குகளுக்கும் பாஜகவுக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு…

இந்த தேர்தல்தான் நம்மை காப்பதற்கான ஒரே வாய்ப்பு: லாலு பிரசாத்

பாட்னா: இந்த நாடாளுமன்ற தேர்தலில், பீகார் மக்கள் “செய் அல்லது செத்துமடி” என்ற உணர்வோடு செயல்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத்…

மக்களவை தேர்தல் 2019 : போலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பறிமுதல் – ஒருவர் கைது

அவுரங்காபாத் அவுரங்காபாத் தொகுதியில் போலி மின்னணு வாக்கு இயந்திரம் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுளார். நேற்று மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடந்தது. இந்த…

தனது வாக்கைப் பதிவுசெய்தார் உலகின் மிகச்சிறிய பெண்மணி..!

நாக்பூர்: உலகின் மிகச்சிறிய பெண்ணாக கருதப்படும் ஜியோதி ஆம்ஜே, நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தனது வாக்கைப் பதிவுசெய்துள்ளார். நாக்பூரில் வசிக்கும் ஜியோதி ஆம்ஜே என்ற பெயருடைய பெண்மணி,…

தோனிக்கு 100வது ஐபிஎல் வெற்றி: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே திரில் வெற்றி….

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்ன சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. கடைசி இரண்டு ஓவரில் பரபரப்பாக…

டெல்லியில் யாருக்காக காத்திருக்கிறது பாரதீய ஜனதா?

புதுடெல்லி: இந்திய தலைநகரிலுள்ள 7 மக்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 16ம் தேதி துவங்கவுள்ள நிலையில், அங்கே எந்தப் பிரதானக் கட்சியும் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.…

காங்கிரசுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டோம்: ஆம் ஆத்மி கட்சி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தரப்பில் கூறப்படுவதாவது; காங்கிரஸ் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை…

மருத்துவமனையிலிருந்து விரைவில் வீடு திரும்பும் தலாய்லாமா

புதுடெல்லி: மார்பக தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலாய்லாமாவின் உடல்நிலை நன்றாக தேறிவருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அடைக்கலத்தில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக…