Month: April 2019

சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழகஅரசின் அரசாணை ரத்து: உச்சநீதி மன்றம் அதிரடி

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சிலை கடத்தல் தடுப்பு…

ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய கதையில் நடிக்க த்ரிஷா சம்மதம்…!

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சரவணன். சாலை விபத்தில் சிக்கி, சில காலம் ஓய்வில் இருந்தார். இவருக்கு உதவும் வகையில் தன் கதையை…

தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தா நிறுவனம் தீவிரம்: காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு விண்ணப்பம்!’

சென்னை: மும்பையை தலைமையிடமாக கொண்டு வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கி தூத்துக்குடி மக்களை சிறுக சிறுக கொன்று வரும் நிலையில், தற்போது காவிரி விவசாய…

ஒலிஅலைகளை கொண்டு உருவான கருந்துளை நிழற்படம்! எப்படி…..?

நிகழ்வு தொடுவான தொலைநோக்கி எனப்படும் Event Horizon Telescope உருவாக்கப்பட்டது. இது உலகில் எட்டு இடங்களில் அமைக்கப்பட்ட வானலை தொலைநோக்கிகளின் பிணையவழி இயங்கும் தொலைநோக்கி. அந்த எட்டு…

அமேதி காங்கிரஸ் பேரணியில் பறந்த நீல வண்ணக் கொடிகள்!

அமேதி: போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ‍அமேதி தொகுதியில் ராகுல் நடத்திய பிரச்சாரப் பேரணியில், நியாய் திட்டத்தை விளக்கும் வகையிலான நீல வண்ணக் கொடிகள் இடம்பெற்றன.…

சென்னை, நாமக்கல்லில் செயல்படும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு!

சென்னை: சென்னை மற்றும் நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்த மான 7 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த…

உறியடி 2 வில் இருந்து வெளியான இறைவா பாடல் வீடியோ…!

நடிகர் சூர்யா தனது 2டி புரொடக்ஷன் சார்பாக தயாரித்திருந்த ‘உறியடி 2’. படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க,…

சமோசாவும் ஃப்ரூட்டியும் கொடுத்து குரங்குகளை கெடுத்துள்ள மக்கள் : ஹேமாமாலினி தாக்கு

மதுரா மதுரா நகர பாஜக மக்களவை உறுப்பினர் ஹேமாமாலினி அந்த நகருக்கு வரும் மக்கள் குரங்குகளுக்கு உணவளிப்பதை தாக்கி பேசி உள்ளார். மதுரா நகரில் தற்போது மக்களவை…

இன்று தமிழகம் வருகை: தமிழகத்தை முற்றுகையிடும் மோடி, ராகுல்காந்தி

சென்னை: பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 18ந்தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தலைவர் பிரதமர்…

வலையை விரித்து  வைத்து அதில் தானே மாட்டிய மத்திய அமைச்சர்

புர்னியா, பீகார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜக பேரணியில் கேட்ட கேள்வியால் அவரே மாட்டிக் கொண்டுள்ளார். பாஜக அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில்…