Month: April 2019

பிரசார அனுமதியில் பாரபட்சம் : திமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கரூர் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தேர்தல் நன்னடத்தை முறைகள் அமுலுக்கு…

தமிழ் புத்தாண்டு : மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதை ஒட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் இன்று…

யோகியின் அலி – பஜ்ரங் பலி  பேச்சுக்கு மாயாவதி கடும் கண்டனம் 

பாடவுன், உத்திரப் பிரதேசம் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசார உரைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடைபெறும்…

மக்களவை தேர்தல் : மும்பை டப்பாவாலாக்கள் ஆறு நாள் விடுமுறை

மும்பை மும்பை அலுவலக ஊழியர்களுக்கு உணவு அளித்து வரும் டப்பாவாலாக்கள் மகக்ள்வை தேர்தலை முன்னிட்டு ஆறு நாட்கள் வருட விடுமுறையில் செல்கின்றனர். மும்பை நகரத்தில் மதிய நேரத்தில்…

வாக்களிப்பை முன்னிட்டு விடுமுறை கோரும் ஐடி ஊழியர்கள்

புனே ஐடி நிறுவன ஊழியர் சங்க மகாராஷ்டிர மாநில தலைவர் பவன்ஜித் மானே வாகெடுப்பை முன்னிட்டு தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம்…

தேர்தல் நேர கவிதை: இந்தியா இப்போது முன்னேறி விட்டது!

நெட்டிசன்: திருப்பூர் புத்தக விழாவில், 04-02-2019 அன்று நடந்த கவியரங்கத் தலைமைக் கவிதை. மார்ச்-2019 செம்மலர் மாத இதழில் வெளிவந்தது. அப்போதெல்லாம் வண்டியில் பெட்ரோல் திருடினார்கள், இப்போது…

பிரதமரின் உள்நாட்டுப் பயண செலவின விபரம் கிடையாது: பிரதமர் அலுவலகம்

புதுடெல்லி: பிரதமரின் உள்நாட்டு சுற்றுப் பயணங்களுக்கான செலவின விபரங்களை, பிரதமர் அலுவலகம் பராமரிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர் அணில…

ஊடகங்களின் ஒருதலைபட்ச அணுகுமுறை – உச்சநீதிமன்ற நீதிபதி கவலை

புதுடெல்லி: ஊடகத்தின் ஒரு பிரிவினர், பாரபட்சத்துடன் செயல்படுவது தெளிவாக வெளிப்படுகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் கவலை தெரிவித்துள்ளார். ர‍ஃபேல் ஊழல் தொடர்பான தன்னுடைய தனி தீர்ப்பில்…

அமெரிக்காவின் எச்-1பி விசா – இந்தியர்களின் ஆர்வம் அதிகரிப்பு

மும்பை: அமெரிக்காவின் எச்-1பி விசா பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான நடைமுறை கடந்த ஏப்ரல் 1ம் தேதி…

கருகலைப்புக்கு மரண தண்டனை – ‍அமெரிக்காவில் சட்ட மசோதா தாக்கல்

டெக்சாஸ்: கரு கலைப்பை கிரிமினல் குற்றமாக்கி, அதில் ஈடுபடும் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்துள்ளார் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில…