Month: March 2019

தமிழகத்துக்கு மக்களவை தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்

டில்லி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவுக்கு சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் சுமார் 150க்கும்…

மக்களவை தேர்தல் மோடிக்கு எதிராக நாடு நடத்தும் போர் : ராஜ் தாக்கரே

மும்பை மக்களவை தேர்தல் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக நாடு நடத்தும் போர் என மும்பை நவநிர்மாண் சமிதி தலைவர் ராஜ் தாக்கரே கூறி உள்ளார். மகாராஷ்டிரா…

கென்யா : மறைந்த ராணி யானையின்  இறுதிப் புகைப்படம் வெளியானது.

டிசாவோ, கென்யா கென்யா நாட்டில் ராணி யானை என அழைக்கப்படும் பெண் யானையின் இறுதிப் புகைப்படம் வெளியாகி உள்ளது. கென்யா நாட்டின் டிசாவோ பகுதியில் பல யானைகள்…

ஆந்திராவை முதலில் கவனியுங்கள் : நாயுடுவுக்கு பிரஷாந்த் கிஷோர் அறிவுரை

டில்லி ஐக்கிய ஜனதா தள தேசிய துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக தாக்கி உள்ளார். நடைபெற உள்ள மக்களவை தேர்தலை…

நம்மைப்போலவே சூரியக் குடும்பங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

நம்மைப் பொருத்தவரை ஒரு உயிரினம் வாழ ஐம்பூதங்கள் வேண்டும். பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம். இந்த ஐந்தும் நமக்கு மிகச் சௌகரியமான நிலையில் இருப்பதாலேயே நம்மால்…

சென்னையில் ஜின்னா – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

முப்பது வருடங்களாக முகமது அலி ஜின்னா சென்னை வராமல் இருந்தார். ஒரு வித கோபமாக இருக்கலாம். ஜின்னாவின் மணவாழ்க்கை, தன் இளம் மனைவி சென்னை தியோசாபிகல் சொசைடியில்…

70 ஆண்டுகள் என்ன செய்துவிட்டோம் என்று கேட்கும் பாஜக, 5 ஆண்டுகள் என்ன செய்துவிட்டது? : பிரியங்கா காந்தி கேள்வி

பாதோகி: 70 ஆண்டுகள் காங்கிரஸ் ஏதும் செய்யவில்லை என்று பழைய பாட்டையே பாடிக் கொண்டிருக்கும் பாஜக, கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தது? என காங்கிரஸ் பொதுச்…

1000க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட அகோரப் புயல்..!

ஜோகன்னஸ்பர்க்: தென்கிழக்கு ஆஃப்ரிக்க நாடான மொசாம்பிக்கை தாக்கியப் புயலால், 1000க்கும் அதிகமான மக்கள் பலியாகியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து கூறப்படுவதாவது, “இடாய் எனும் பெயர்கொண்ட அந்தப் புயல்,…

துமாகுறு தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் பிரதமர் தேவேகவுடா

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவேகவுடா துமாகுறு மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என அனிதா குமாரசாமி தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் தேவேகவுடா,…

மத்தியஸ்தமெல்லாம் கிடையாது, அமைதி முயற்சிதான்: ஐக்கிய அமீரக தூதர்

புதுடெல்லி: சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முடி இளவரசர் ஷெய்க் முகமது பின் சையத்…