Month: March 2019

பொதுப் பிரிவனருக்கு 10% இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் வழக்கு ஒத்தி வைப்பு

டில்லி பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. பொதுப்பிரிவில் உள்ள…

‘‘எங்க ஏரியா.. கிட்ட வராதே..’’ எதிரிகளை தெறிக்க விடும் தெலுங்கானா முதல்வர்

தெலுங்கானா மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் வெலவெலத்து போய் நிற்கின்கின்றன. காரணம்? அந்த மாநில முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக…

ஏழ்மையை ஒழிக்க இம்ரான் கான் புதிய திட்டம்

இஸ்லாமாபாத் ஏழ்மையை ஒழிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதிய திட்டம் ஒன்றை அமைக்க உள்ளார். பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை மிகவும் சரிந்துள்ளது. நாடெங்கும் அத்தியாவசியப்…

5 மாநிலங்களில் சிக்கலை சந்திக்கும் நரேந்திர மோடி

புதுடெல்லி: நாடாளுமன்றத்திற்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் 3 முக்கிய மாநிலங்களில் தற்போது எதிர்ப்பலை வீசுவதால், நரேந்திர மோடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. உத்திரப்பிரதேசம், மராட்டியம்,…

அமெரிக்காவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ரஷ்யா!

வாஷிங்டன்: வெனிசுலா நாட்டிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேற வேண்டும். அந்நாட்டின் அரசை நீக்க, அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்கள் இன்னும் உள்ளன என்று அமெரிக்க அதிபர்…

ஐ நா பயங்கரவாதிகள் பட்டியல் : மசூத் அசாரை சேர்க்க அமெரிக்க புதிய முயற்சி

வாஷிங்டன் ஐ நா சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் ஜெய்ஷ் ஈ முகமது தலைவன் மசூத் அசாரை சேர்க்க அமெரிக்கா புது முயற்சி எடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஷ்…

காவல்நிலைய சிசிடிவி பதிவை பாதுகாக்க வேண்டும் : தகவல் ஆணையம் உத்தரவு

பொள்ளாச்சி பொள்ளாச்சி காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள நல்லாம்பள்ளி என்னும் ஊரை…

தமிழ்நாடு நெடுஞ்சாலை 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள 20 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறை நாடெங்கும் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்துள்ளன. அந்த…

குஜராத் அரசை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் இஸ்ரத் ஜஹானின் தாயார்

அகமதாபாத்: இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்கில், 2 காவல்துறை அதிகாரிகளை விசாரிப்பதற்கு, சிபிஐ அமைப்பிற்கு அனுமதி மறுத்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குத்…