Month: March 2019

தொடர்ந்து சேவை அளித்துவரும் 2ரூபாய் மருத்துவரின் மருத்துவமனை: மனைவி, மகன்களின் மக்கள் சேவை…

சென்னை: வடசென்னையில் பிரபலமான, வண்ணாரப்பேட்டை 2 ரூபாய் டாக்டர் கடந்த ஆண்டு இறுதியில் மரணம் அடைந்த நிலையில், மருத்துவர்களான அவரது மனைவி மற்றும் மகன்கள் மக்களுக்கு தொடர்ந்து…

மக்களவை தேர்தல் : மிசோரம் மாநில முதல் பெண் வேட்பாளர்

கவுகாத்தி மிசோரம் மாநிலத்தில் மக்களவை தேர்தலில் முதல் முதலாக ஒரு பெண் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் பொதுவாக மக்களவை தேர்தல்களின் பெண்கள் போட்டியிடுவது மிகவும்…

ஏப்ரல்18-பெரிய வியாழன்: தமிழகத்தில் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ந்தேதியன்று, கிறிஸ்தவர்களின் புனித நாளான பெரிய வியாழக்கிழமை நோன்பு நாளாக இருப்பதால், அன்றைய தினம் தேர்தல் நடைபெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட…

பீகார் : முன்னாள் பாஜக மேலவை உறுப்பினர் வீடு மாவோயிஸ்டுகளால் தகர்ப்பு

போதிபிகா, பீகார் பீகார் சட்டசபை முன்னாள் மேலவை உறுப்பினரும் பாஜக தலைவருமான அனுஜ் குமார் சிங் என்பவரின் இல்லம் மாவோயிஸ்டுகளால் தகர்க்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கம்யூனிஸ்டுகளான மாவோயிஸ்டுகள்…

அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: உச்சநீதி மன்றம் கைவிரிப்பு

டில்லி: தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தர விடக்கோரி தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தில் பதிலை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி…

காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் பாஜக எம்.பி.சத்ருகன் சின்ஹா திடீர் சந்திப்பு….

பாட்னா: பாஜக மூத்த தலைவரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். வரும் 6ந்தேதி சத்ருகன்சின்ஹா முறைப்படி காங்கிரஸ் கட்சியில்…

கட்டாய மத மாற்றத்தை எதிர்த்து பாகிஸ்தான் இந்து எம்  பி மசோதா தாக்கல்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் ஆளும் கட்சி மக்களவை உறுப்பினர் ரமேஷ் குமார் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து மசோதா தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலத்தை சேர்ந்த ரவீனா…

39 தொதிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 1587 வேட்புமனுக்களில் 932 மனுக்கள் ஏற்பு: சத்யபிரதா சாஹு

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடி வடைந்தது. 39 தொகுதிகளுக்கும் சேர்த்து 1587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதில்…

பாரதீய ஜனதாவை வேறு வகையில் தோலுரிக்கும் ஆஸம்கான்

லக்னோ: இந்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு, பாகிஸ்தான் தரப்பில் எதற்காக இறுதிச் சடங்குகள் நடத்தப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆஸம்கான்.…

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி: மதுரையில் கம்யூ.வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

மதுரை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதுரை நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்டு வேட்பாளரை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தால்,…