Month: March 2019

பாலகோட் தாக்குதல் உண்மை என்ன? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு….! மோடியின் புளுகு…..?

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலகோட்டில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், தாக்குதல் குறித்த சேத விவரமோ, தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய…

தேமுதிக நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேச வந்தனர்: திமுக துரைமுருகன் ஒப்புதல்

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக கூறி வந்த தேமுதிக, மற்றொருபுறம் இன்று திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி…

பள்ளி பாட புத்தகத்தில் வருகிறார் அபிநந்தன்!

இந்திய விமாப்படை விமானி அபிநந்தனை கௌவரவிக்கும் வகையில், அவரின் வீரத்தை பற்றிய பாடம் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெறும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து…

தேமுதிகவுக்கு திமுக கைவிரிப்பு: விஜயகாந்த், வாசன் படங்கள் மோடி கூட்டத்தில் இருந்து மீண்டும் அகற்றம்

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில், தேமுதிக, தமாகா இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கட்சிகளும் இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதன் காரணமாக, வண்ணடலூர் கிளாம்பாக்கத்தில்…

திரிபுரா : பாஜக கூட்டணிக் கட்சி மக்களவை தேர்தலில் தனித்து போட்டி

அகர்தலா பாஜகவின் கூட்டணி கட்சியான திரிபுரா உள்நாட்டு மக்கள் அணி கட்சி வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டி இடுகிறது. திரிபுரா மாநிலத் தலைநகர் அகரதலாவுக்கு கடந்த…

பாஜக தலைவர்கள் வீட்டில் துப்புறவு தொழிலாளர்களுக்கு தனிக் குவளைகள்

டில்லி பாஜக தலைவர்களின் வீடுகளில் துப்புறவு தொழிலாளர்களுக்காக தனிக்குவளைகள் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு பெண் துப்புறவு தொழிலாளி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பிரதமர் மோடி கும்பமேளாவில் கலந்துக் கொண்டு…

புதுக்கோட்டையை சேர்ந்த தமிழக மீனவர்கள் 13-பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை கொழும்பு ஊர்க்காவல் துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது. கடந்த…

இந்திய விமானப்படை சூ 30 ரக விமானங்களில் ஸ்பைஸ் 2000 ஏவுகணைகள்

டில்லி இந்திய விமானப்படையின் சு 30 ஜெட் விமானங்களிலும் ஸ்பைஸ் 2000 ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன. கடந்த மாதம் பாலாகோட்டில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதலில் ஸ்பைஸ்…

’உலகின் மிகவும் கவலையான யானை’ 43 வயதில் உயிரிழப்பு..!

’உலகின் மிகவும் கவலையான யானை’ தனது 43வது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளது. பிற யானைகளின் துணையின்றி சுமார் 40 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து வந்த யானை…