சர்வதேச அளவில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் உஸ்மான் க்வாஜா!
ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ரேலிய அணி வீரர் உஸ்மான் க்வாஜா சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் தனது முதல்…
ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ரேலிய அணி வீரர் உஸ்மான் க்வாஜா சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் தனது முதல்…
மும்பை: கடந்த 4 ஆண்டுகளில் மராட்டிய மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தின் கிட்டத்தட்ட பாதி பகுதி,…
மும்பை அங்கன்வாடி ஊழியர்களுக்கு மொபல் வாங்கியதில் பாஜக பெண் அமைச்சர் பங்கஜா முண்டே ரூ. 106 கோடி ஊழல் செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.…
சென்னை: தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தனுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி…
சென்னை: அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி மீண்டும் கட்சியில் சேர்க்கப் பட்டார். முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். காவிரி…
டில்லி இந்திய மாநிலக் கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி சென்ற ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய கட்சி என தெரிய வந்துள்ளது. குடியரசு சீர்திருத்த சங்கம் மாநிலக் கட்சிகளின்…
ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்ரேலிய அணியை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறி…
மனிதன் தன்னை அறிதல் மட்டுமின்றி பிறரையும் நேசித்து அவனோடு அன்பு பாராட்டி, உதவுவதையே மனித நேயம் என்று கூறுகிறோம். மனிதர்களிடையே மனித நேயம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை…
கன்னியாகுமரி: மிரட்டுவதில் பிரதமர் மோடி வல்லவர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி…
டில்லி இந்தியா மற்றும் அமெரிக்கா கல்வி நிலையங்கள் இணைந்து ஆய்வு நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. நெப்ராஸ்கா பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள ஒமாகாவில் அமைந்துள்ளது.…