இம்ரான்கான் தகுதி நீக்கம் கோரும் மனு மீது நாளை விசாரணை
லாகூர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற…
லாகூர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற…
புதுடெல்லி: இந்த 4 ஆண்டுகளில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளில் ஒட்டுமொத்தமாக 13.9% அளவிற்கான வேலைவாய்ப்புகளே அதிகரித்துள்ளன என்று சி.ஐ.ஐ சர்வேயில் தெரியவந்துள்ளது. கோடிக்கணக்கான புதிய…
சென்னை போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி தனது இல்லத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இன்று காலை 7 மணி முதல் மாலை…
சென்னை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசனால் தொடங்கப்பட்டு நடத்தப்படும் கட்சி மக்கள் நீதி மய்யம்…
மே.வங்காள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எலியும், பூனையுமாக இருந்தவர்கள். மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியும், பா.ஜ.க.வின் அபரிமிதமான வளர்ச்சியும் காங்கிரஸ்…
தி.மு.க.கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்து விட்டாலும்- தொகுதிகளை இனம் காண்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்…
டில்லி வங்கியில் பண மோசடி செய்து விட்டு லண்டனுக்கு ஓடிப்போன நிரவ் மோடியின் ஆடை குறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவு இட்டு வருகின்றனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில்…
நொய்டா உத்திரப்பிரதேச அரசு பசு காப்பகத்தில் 200க்கும் மேற்பட்ட பசுக்கள் மரணம் அடைந்துள்ளன. உத்திரப் பிரதேச மாநிலத்தில் பசுக்களை கொல்ல அரசு தடை விதித்துள்ளது. ஆகவே கவனிக்க…
டில்லி எந்த வேட்பாளரும் ராணுவத்தினர் புகைப்படங்களை வைத்து தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்ற மாதம் நடந்த புல்வாமா தாக்குதலை ஒட்டி இந்திய…
கோயம்புத்தூர் நேற்று கோவையில் நடந்த ஹீரோ ஐ கால்பந்து தொடரில் சென்னை சிடி அணி மினர்வா பஞ்சாப் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று கோவையில்…