Month: March 2019

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கி, குருடாக்க வேண்டும்: ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா’ மனைவி ஆவேசம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கி, அவர்களின் கண்களை குருடாக்க வேண்டும்’ என்று ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற பெயரில் படம்…

மோடியின் மன் கி பாத் ஒரு தோல்வி அடைந்த நிகழ்ச்சியா?

டில்லி பிரதமர் மோடி பேசிய வானொலி நிகழ்வான மன் கி பாத் என்னும் நிகழ்வை அதிகம் பேர் கேட்பதில்லை என தகவல் தெரிவிக்கிறது. பிரதமர் மோடி மாதம்…

தமிழக லோக் ஆயுக்தா 2வது ஆலோசனைக் கூட்டம்: ஸ்டாலின் மீண்டும் புறக்கணிப்பு

சென்னை: தமிழகத்தில் லோக்ஆயுக்தா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான குழுவில் உறுப்பினராக உள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்காமல் தவிர்த்துள்ளளார். உச்சநீதி…

7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை: ராகுல்காந்தி

சென்னை: செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, ராஜீவ் கொலையாளிகள் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் கிடையாது என்று கூறினார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை இன்று…

ஆவணங்கள் இன்றி ரூ.50ஆயிரம் வரை எடுத்துச்செல்லலாம்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள், வணிகர்கள் ஆவணங்கள் இன்றி ரூ.50ஆயிரம் வரை…

டில்லியில் இருந்து தமிழகஅரசு இயக்கப்படுவது தமிழக மக்களுக்கு அவமானம்: ராகுல்

சென்னை: டில்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழகஅரசு இயக்கப்படுவது தமிழக மக்களுக்கு அவமானம் என்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தமிழகத்தில்…

ஒருதலைப்பட்சமான ஊடக விவாதங்களை புறக்கணியுங்கள்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: ஒருதலைப்பட்சமாக, பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தொலைக்காட்சி சேனல்களின் விவாதங்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டுமென, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.…

பிரதமரை தேர்வு செய்வதில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல்

சென்னை : பிரதமரை தேர்வு செய்வதில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் தெரிவித்தார். ‘சேஞ்ச்…