Month: February 2019

’மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்’’ முலாயம் கருத்தால் அகிலேஷ் அதிர்ச்சி

’மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்’’ முலாயம் கருத்தால் அகிலேஷ் அதிர்ச்சி 16- வது நாடளுமன்றத்தின் கடைசி கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது.எம்.பி.க்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை…

ஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்..

ஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்.. தமிழ்நாட்டில் தி.மு.க.-அ.தி.மு.க. போன்று டெல்லியில் காங்கிரசும்,ஆம் ஆத்மி கட்சியும் சண்டைக்கோழிகள். டெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த…

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு செயலிழந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழதற்கான சூழ்நிலைகள் குறித்து…

ரிபப்ளிக் டிவி புகார் எதிரொலி : அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு

அலிகார் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் அமைந்துள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம். இங்கு…

யானைகள் இடம்பெயராமல் இருக்க வனவிலங்கு தாழ்வாரம் அமைப்பதே தீர்வு: வன ஆர்வலர்கள் கருத்து

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள யானைகளை பாதுகாக்க, வனவிலங்குகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவேண்டுமே தவிர, காட்டை விரிவுபடுத்துவதில் எவ்வித பயனும் இல்லை என்கின்றனர் வன ஆர்வலர்கள். ‘தி பிரிண்ட்’ இணையம்…

அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்ட 2 உச்சநீதிமன்ற அதிகாரிகள் பணி நீக்கம்

டில்லி இரண்டு உச்சநீதிமன்ற அதிகாரிகள் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்க…

உச்சநீதிமன்ற தீர்ப்பு டில்லி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது.: அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு டில்லி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி…

சிபிஐ இழந்த ரினா மித்ராவை மேற்குவங்கம் தாங்கிப் பிடித்தது

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் பதவிக்கு தகுதி பெற்ற ரினா மித்ராவை, மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், திறமையான அந்த அதிகாரியை மேற்கு வங்க மாநில அரசு பயன்படுத்திக்…

சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி: சிக்குமா சின்னத்தம்பி…..

திருப்பூர்: திருப்பூர் அருகே முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானைக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பிடித்து வனத்துறை பாதுகாப்பில் பராமரிக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து…

காதலர் தினமான இன்று தங்களது திருமணத்தை உறுதி செய்த ஆர்யா சாயிஷா

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் தங்களது திருமணத்தை உறுதி செய்து, இணைந்து அறிவிப்பு வெளியிட்டு…